Nov 19, 2015

கரூர் நகராட்சி பகுதி டீக் க டை க ளில் கலப் பட டீத் துாள் புழக் கம் அதி க ரிப்பு

கரூர்,நவ.19:
கரூர் நக ராட் சிக் குட் பட்ட பகு தி க ளில் உள்ள டீக் க டை க ளில் அதி க ரித்து வரும் கலப் பட டீத் துள் குறித்து சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் கண் கா ணித்து நட வ டிக்கை எடுக்க வேண் டும் என எதிர் பார்க் கப் ப டு கி றது.
தொழில் நக ர மான கரூர் மற் றும் அத னைச் சுற் றி யுள்ள பகு தி க ளில் 500க்கும் மேற் பட்ட டீக் க டை கள் உள் ளன. சரா ச ரி யாக ஒரு வர் நாளொன் றுக்கு குறைந் தது 3 டீயா வது குடிக் கும் நிலை உள் ளது. இத னால் அனைத்து டீக் க டை க ளும் ஓர ளவு வியா பா ரம் நல்ல முறை யில் நடை பெற்று வரு கி றது. அனைத்து தரப்பு மக் க ளா லும் விரும்பி பரு கும் பான மாக டீ கரு தப் ப டு வ தால் நக ராட் சிக் குட் பட்ட பெரும் பா லான பகு தி க ளில் டீக் க டை கள் தான் அதி க ளவு உள் ளன. சர்க் கரை மற் றும் பால் விலையை கார ணம் காட்டி ஆண் டுக்கு ஒரு முறை டீயின் விலை ஏற் றப் பட்டு வரு கி றது. ரூ.5க்கு இருந்த டீயின் விலை குறு கிய காலத் தி லேயே இரண்டு மடங் காக உயர்த் தப் பட்டு, சில கடை க ளில் ரூ.10க்கும், சில கடை க ளில் ரூ.8க்கும் விற் பனை செய் யப் ப டு கி றது. தர மான டீயை வாடிக் கை யா ளர் க ளுக்கு வழங்க நினைக் கும் கடைக் கா ரர் கள் தர மான டீத் துளை வாங்கி கடை க ளில் பயன் ப டுத்தி வரு கின் ற னர்.
ஆனால், ஒரு சில கடை க ளில் கலப் பட டீத் துள் க ளின் பயன் பாடு அதி க ரித்து வரு வ தாக கூறப் ப டு கி றது. மேலும் தாந் தோ ணி மலை உட் பட சில பகு தி க ளில் குடோன் க ளில் கலப் பட டீத் துள் தயா ரிக் கப் பட்டு சில டீக் க டை க ளுக்கு நேரி டை யாக குறைந்த விலைக்கு விற் பனை செய் யப் பட்டு வரு வ தா க வும் கூறப் ப டு கி றது,
இது போன்ற கலப் பட டீத் துள் பயன் பாட் டி னால், அதி க ளவு டீ பரு கும் பய னா ளி கள் பல் வேறு நோய் க ளுக்கு ஆளாகி வரு வ தா க வும் கூறப் ப டு கி றது. டீ போன்று பொது மக் கள் அதி கம் பயன் ப டுத் தும் பானங் க ளில் கலப் ப டம் உள் ள தா? என சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் அடிக் கடி ஆய்வு மேற் கொண்டு, நட வ டிக் கை களை மேற் கொண் டால் டீக் க டை க ளில் கலப் பட டீத் துள் புழக் கத் துக்கு வரு வது கட் டுப் ப டுத் தப் ப டும். ஆனால், இது போன்ற சோத னை கள் சம் பந் தப் பட்ட துறை யி னர் க ளால் நடத் தப் ப டு வது வெகு வாக குறைந் துள் ள தா கவே கூறப் ப டு கி றது.
மேலும், கலப் பட டீத் துள் க ளில் சாயம் ஏற் று வ தற் காக உட லுக்கு தீங்கு ஏற் ப டுத் தும் பொருட் க ளும் சேர்க் கப் ப டு வ தா க வும் கூறப் ப டு கி றது. மேலும், டீக் க டை க ளில் ஆரம் பத் தில் உள் ளது போன்ற டீயின் சுவை நாளுக்கு நாள் குறைந்து வரு வ தா க வும் பய னா ளி கள் கூறி வரு கின் ற னர். பல் வேறு உண வுப் பொருட் க ளில் கலப் ப டம் செய் யப் ப டு வது போல, டீத் து ளி லும் கலப் ப டம் செய் வது கரூ ரைப் பொறுத் த வரை அதி க ரித்து வரு வ தா கவே பொது நல ஆர் வ லர் கள் குற் றம் சாட் டு கின் ற னர்.
அனை வ ரும் இது போன்ற கலப் பட டீத் துள் களை பயன் ப டுத் து வ தில்லை என் றா லும், கலப் ப டங் களை உரு வாக் கும் சிலர், ஒரு சிலரை எளி தாக அணுகி கடை க ளில் பயன் ப டுத் துங் கள் என வும் வற் பு றுத் து வ தா க வும் கூறப் ப டு கி றது. எனவே, சம் பந் தப் பட்ட அதி கா ரி கள், டீக் க டை க ளில் கலப் பட டீத் துள் பயன் ப டுத் தப் ப டு கி ற தா? என ஆய்வு மேற் கொள் வது அவ சி யம் என அனைத்து தரப் பி னர் க ளா லும் எதிர் பார்க் கப் ப டு கி றது.

No comments:

Post a Comment