Nov 19, 2015

தர நிர் ணய ஆணை யம் தக வல் பதஞ் சலி நூடுல் சுக்கு அனு மதி தர வில்லை

புது டெல்லி, நவ.19:
பதஞ் சலி நூடுல் சுக்கு அனு மதி வாங் கப் ப ட வில்லை என்று இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணை யம் தெரி வித் துள் ளது.
பதஞ் சலி ஆயுர் வேத நிறு வ னம் சார் பில் பதஞ் சலி ஆட்டா நூடுல்சை யோகா குரு பாபா ராம் தேவ் அறி மு கம் செய் தி ருந் தார். இது நாடு முழு வ தும் பல இடங் க ளில் விற் ப னைக்கு அனுப் பப் பட் டுள் ளது. இந் நி லை யில், இந்த நூடுல் சுக்கு பதஞ் சலி நிறு வ னம் அனு மதி பெற வில்லை என்று இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணை யம் (எப் எஸ் எஸ் ஏஐ) தெரி வித் துள் ளது.
இது கு றித்து எப் எஸ் எஸ் ஏஐ தலை வர் ஆஷிஷ் பகு குணா கூறு கை யில், ‘‘இன்ஸ் டன்ட் நூடுல்சை பொறுத் த வரை சம் பந் தப் பட்ட நிறு வ னங் கள் முன் அனு மதி பெற வேண் டும். ஆனால் பதஞ் சலி ஆயுர் வேத நிறு வ னம் புதி தாக அறி மு கம் செய் துள்ள நூடுல் சுக்கு அனு மதி பெற வில்லை. இந்த நிறு வ னம் தனது பிற தயா ரிப் பு க ளுக்கு அனு மதி பெற் றுள் ளது. ஆனால் நூடுல் சுக்கு பெற வில் லை ’’ என்று கூறி யுள் ளார்.
இதற்கு பதஞ் சலி நிறு வ னம் மறுத் துள் ளது. இந் நி று வ னம் அனுப் பிய அறிக் கை யில், ‘‘இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணை யத் தி டம் இருந்து பாஸ்தா தயா ரிப் புக்கு அனு மதி பெற் றுள் ளோம். பாஸ்தா பிரி வின் கீழ் தான் நூடுல்ஸ் வரு கி ற து ’’ என்று தெரி வித் துள் ளது.

No comments:

Post a Comment