Nov 9, 2015

அகமதாபாத்தில் இருந்து சேலத்திற்கு ரயிலில் கடத்தி வந்த 600 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் பிடிபட்டவரிடம் விசாரணை

சேலம், நவ.9:
அக ம தா பாத் தில் இருந்து சேலத் திற்கு ரயி லில் கடத்தி வரப் பட்ட ரூ.3 லட் சம் மதிப் புள்ள 600 கிலோ புகை யிலை பொருட் களை போலீ சார் பறி மு தல் செய் த னர். இது தொ டர் பாக பிடி பட்ட வாலி பரை, உணவு பாது காப்பு துறை அதி கா ரி யி டம் போலீ சார் ஒப் ப டைத் த னர்.
தீபா வளி பண் டி கை யை யொட்டி ரயில் க ளில் பட் டாசு கொண்டு செல்ல தடை விதிக் கப் பட்டு, ரயில்வே போலீ சார் மற் றும் ரயில்வே பாது காப்பு படை போலீ சார் தீவிர கண் கா ணிப் பில் ஈடு பட் டுள் ள னர். சேலம் ரயில்வே ஸ்டே ஷ னில் ரயில்வே போலீஸ் எஸ்ஐ ராதா கி ருஷ் ணன் தலை மை யில் போலீ சார், நேற்று அதி கா லை யில் அனைத்து ரயில் க ளி லும் தீவிர சோதனை நடத் தி னர். இதில், துவா ரகா-மதுரை எக்ஸ் பி ரஸ் ரயி லில் பார் சல் பெட் டி யில் இருந்து 600 கிலோ எடை கொண்ட பண் டல் கள் இறக்கி வைக் கப் பட் டன. சந் தே கம் அடைந்த ரயில்வே போலீ சார், அந்த பண் டல் களை சோத னை யிட் ட னர். அதில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் இருந் தது கண் டு பி டிக் கப் பட் டது.
பின் னர், அந்த பார் சல் களை எடுத் துச் செல்ல வரும் நபரை பிடிக்க போலீ சார் காத் தி ருந் த னர். காலை யில் இளம் பிள் ளையை சேர்ந்த ஜக் கு பாய் மகன் சீதா ராம் (32) என் ப வர், அந்த பார் சலை எடுக்க வந் தார். அவரை போலீ சார் மடக்கி பிடித் த னர். விசா ர ணை யில் அவர், அக ம தா பாத் தில் இருந்து சேலத் திற்கு ரூ.3 லட் சம் மதிப் புள்ள 600 கிலோ புகை யிலை பொருட் களை புக் கிங் செய்து, எடுத்து வந் தது தெரி ய வந் தது. புகை யிலை பொருட் களை பறி மு தல் செய்த போலீ சார், மாவட்ட உணவு பாது காப் பு துறை நிய மன அலு வ லர் அனு ரா தா வி டம் ஒப் ப டைத் த னர். பிடி பட்ட சீதா ரா மும் அவ ரி டம் ஒப் ப டைக் கப் பட் டார். அவ ரி டம், உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.

No comments:

Post a Comment