Oct 28, 2015

திண்டிவனத்தில் 500 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்

 
திண் டி வ னம், அக். 28:
திண் டி வ னத் தில் சுமார் 500 கிலோ கலப் பட டீ தூள் பாக் கெட்டு களை மாவட்ட உணவு பாது காப்பு அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர்.
விழுப் பு ரம் மாவட்டத் தில் ஓட்டல், டீக் க டை கள் மற் றும் மளிகை கடை களில் கலப் பட டீ தூள் விற் பனை செய் வ தாக கிடைத்த தக வ லை ய டுத்து விழுப் பு ரம் மாவட்ட ஆட் சி யர் லட் சுமி, கலப் பட டீ தூள் விற் பதை கண் ட றிய உணவு பாது காப்பு துறைக்கு உத் த ர விட்டார். அதன் பே ரில் மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் டாக் டர் வர லட் சுமி, ஆய் வா ளர் கள் மோகன், கதி ர வன், சந் தி ரே சன், சம ரே சன் ஆகி யோர் நேற்று திண் டி வ னம் பகுதி கடை களில் ஆய்வு மேற் கொண் ட னர். அப் போது ஒரு ஜீப் பில் சுமார் 500 கிலோ வரை டீ தூள் பாக் கெட்டு கள் மூட்டை மூட்டை யாக வைத்து சப்ளை செய்த 2 பேரை பிடித்து விசா ரணை செய் த தில், சென்னை அய னா வ ரத்தை சேர்ந்த சேல்ஸ் மேன் ராஜேந் தி ரன் (34), டிரை வர் தாமே ாத ரன் (35) ஆகி யோர் கோவை யில் இருந்து கொண் டு வ ரு வ தும், கலப் பட டீ தூள் என் ப தும் தெரி ய வந் தது. இதை ய டுத்து அதி கா ரி கள், 2 பேரை யும் பிடித்து, டீ தூள் பாக் கெட்டு க ளை யும் பறி மு தல் செய் த னர்.
தொடர்ந்து திண் டி வ னம் நகர பெட்டிக் க டை களில் ஆய்வு செய்து ₹60 ஆயி ரம் மதிப் பி லான புகை யிலை பொருட் க ளை யும் பறி மு தல் செய் த னர்.
உணவு பாது காப்பு அதி காரி கூறு கை யில், ஆய் வுக்கு உட் ப டுத்தி சம் பந் தப் பட்ட நிறு வ னம் மீது சட்ட ரீதி யான நட வ டிக்கை எடுக் கப் ப டும், என் றார்.

No comments:

Post a Comment