Oct 15, 2015

பரமத்திவேலூரில் வெல்ல ஆலைகளில் சோதனை 100 கிலோ சர்க்கரை பறிமுதல்

பர மத் தி வே லூர், அக். 15:
பர மத் தி வே லூ ரில் செயல் ப டும் வெல்ல ஆலை களில் உணவு பாது காப்பு அதி கா ரி கள் நடத் திய சோத னை யில் 100 சர்க் கரை பறி மு தல் செய் யப் பட்டது.
நாமக் கல் மாவட்டம், பர மத் தி வே லூர் பகு தி களில் வெல் லம் தயா ரிக் கும் ஆலை கள் அதி க ள வில் உள் ளது. இங்கு வெல் லப் பாகு சேர்க் கா மல் சர்க் கை ரையை சேர்ப் ப தாக மாவட்ட உணவு பாது காப்பு துறைக்கு தக வல் கிடைத் தது.
இதன் பேரில் நாமக் கல் மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் தமிழ் செல் வன் தலை மை யி லான அதி கா ரி கள் நேற்று பர மத் தி வே லூர் பகு தி களில் செயல் பட்டு வரும் வெல் ல ஆ லை களில் திடீர் சோனை நடத் தி னர்.
அப் போது 10க்கும் மேற் பட்ட ஆலை களில் வெல்ல பாகுக்கு பதி லாக சர்க் க ரையை கலக்க முயன் றது தெரிய வந் தது. இத னை ய டுத்து வெல் லத் தில் கலக்க வைத் தி ருந்த 100 கிலோ சர்க் கரை மற் றும் கலப் பட வெல்ல பாகுவை பறி மு தல் செய்து ரூ.1.50 லட் சம் அப ரா தம் விதித் த னர்.

No comments:

Post a Comment