Sep 11, 2015

ஒரு வாரத்தில் மரவள்ளிக்கு ஆதார விலை நிர்ணயம் முத்தரப்பு கூட்டத்தில் மில் அதிபர்கள் உறுதி

ஆத் தூர், செப்.11:
சேலம் மாவட்டம் ஆத் தூ ரில் நடை பெற்ற முத் த ரப்பு கூட்டத் தில், இன் னும் ஒரு வாரத் தில் மர வள் ளிக்கு ஆதார விலை நிர் ண யம் செய்ய நட வ டிக்கை எடுப் ப தாக மில் அதி பர் கள் உறுதி அளித் த னர்.
சேலம் மாவட்டம் ஆத் தூர் பகு தி யில் உள்ள மர வள்ளி கிழங்கு உற் பத் தி யா ளர் களுக்கு உரிய விலை நிர் ண யம் செய் தி டும் வகை யில் மர வள்ளி உற் பத் தி யா ளர் கள், வேளாண் துறை அலு வ லர் கள், வேளாண் விற் ப னைக் குழு அலு வ லர் கள், ஏத் தாப் பூர் மர வள்ளி கிழங்கு ஆராய்ச்சி மைய அலு வ லர் மற் றும் சேகோ ஆலை அதி பர் கள் கொண்ட முத் த ரப்பு கூட்டம் நேற்று நடை பெற் றது. ஆத் தூர் வரு வாய் கோட்டாட் சி யர் ஜெயச் சந் தி ரன் தலைமை வகித் தார்.
கூட்டத் தில் விவ சாய சங்க பிர தி நி தி கள் பங் கேற்று பேசி ய தா வது:
மர வள்ளி கிழங் கிற்கு உரிய விலை கிடைக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும். ஏற் க னவே நடத் தப் பட்ட முத் த ரப்பு கூட்டத் தில் எடுக் கப் பட்ட முடி வு க ளான இறக்கு கூலி, 50 கிலோ விற்கு மேல் தள் ளு படி செய்து விலை கொடுப் பது, 28 பாயிண்ட் மாவு சத் திற்கு மேல் விலை கொடுக் கா மல் விவ சா யி களை சிர மத் திற் குள் ளாக் கு வது ஆகி ய வற்றை ஆலை அதி பர் கள் கைவிட வேண் டும். தற் போது, நாமக் கல் மாவட்டத் தில் நடை பெற்ற முத் த ரப்பு கூட்டத் தில் நிர் ண யம் செய் யப் பட்ட விலை யையே இங் கும் நிர் ண யம் செய் திட வேண் டும்.
இவ் வாறு அவர் கள் பேசி னர்.
இதற்கு பதில் அளித்து ஆலை அதி பர் கள் பேசி ய தா வது:
விவ சா யி களுக்கு உரிய விலை கொடுப் ப தில் எங் களுக்கு சிர ம மில்லை. சேலம் மாவட்டத் தில் தனி யார் மார்க் கெட் களில் சேகோ விற் ப னையை தடுத்து அனைத்து உற் பத்தி சேகோ பொருட் க ளை யும் சேகோ சர்வ் முல மாக விற் பனை செய் திட வழி வகை செய் திட வேண் டும். ஜவ் வ ரிசி, மாவு உள் ளிட்ட பொருட் கள் வெள்ளை நிறத் தில் இருக்க வேண் டும் என் ப தற் காக கெமிக் கல், ஆசிட் கலந்து உற் பத்தி செய்ய வேண் டி யுள் ளது. வெள்ளை நிறத் தில் உள்ள சேகோ பொரு ளுக்கு நல்ல விலை கிடைப் ப தால் சேகோ ஆலை யி னர் இந்த தவறை செய்ய வேண் டி யுள் ளது.
இதனை தடுக்க சேகோ மில் களில் உற் பத் தி யா கும் அனைத்து பொருட் களும் சேகோ சர்வ் மூலம் மட்டும் தான் விற் பனை செய்ய வேண் டும் என் பதை அரசு செயல் ப டுத்த வேண் டும். சேலம் மாவட்டத் தில் மர வள்ளி கிழங் கிற் கான விலையை ஆலை அதி பர் கள் அனை வ ரி ட மும் கலந்து பேசி இன் னும் ஒரு வாரத் தில் நிர் ண யம் செய்து அறி விக்க நட வ டிக்கை எடுக் கப் ப டும். இவ் வாறு ஆலை அதி பர் கள் தெரி வித் த னர்.
இது கு றித்து விவ சா யி கள் கூறி ய தா வது:
மர வள்ளி கிழங் கிற்கு உரிய விலை கிடைக்க அரசு கூட்டு றவு துறை யின் மூல மா கவோ அல் லது அர சுத் துறை மூல மா கவோ சேகோ ஆலையை அமைத் திட வேண் டும். அப் போ து தான் மர வள் ளிக்கு உரிய விலை கிடைக் கும் என தெரி வித் த னர். இந்த கூட்டத் தில் ஆத் தூர் தாசில் தார் தேன் மொழி, வரு வாய் ஆய் வா ளர் சுப் ர மணி, வேளாண்மை அலு வ லர் கள் தீபா பிரி ய தர் ஷினி, ஜோதி பிர பா கர், ஏத் தாப் பூர் மர வள்ளி ஆராய்ச்சி மைய வேளாண் அலு வ லர் வேல் மு ரு கன், சேகர், சந் தி ரன், செல் வம், விவ சாய சங்க பிர தி நி தி கள் தலை வா சல் வையா புரி, மர வள் ளிக் கி ழக்கு உற் பத் தி யா ளர் கள் சங்க மாநில தலை வர் கோவிந் த சாமி, ராம சாமி, தும் பல் கிருஷ் ண மூர்த்தி, மாதேஸ் வ ரன், புத் தூர் ஊராட்சி மன்ற தலை வர் அரங்க.சங் க ரய்யா, வக் கீல் வெற் றி மணி, தலை வா சல் கோவிந் தன் உள் ளிட்டோர் பங் கேற் ற னர்.

No comments:

Post a Comment