Aug 7, 2015

நோயாளிக்கு வாங்கிய சாம்பாரில் எலி அரசு மருத்துவமனை பகுதியில் பரபரப்பு

கோவை, ஆக.7:
கோவை அரசு மருத் து வ மனை எதி ரில் உள்ள உண வ கத் தில் நோயா ளிக்கு வாங் கிய சாம் பா ரில் எலி இருந் த தால் நேற்று இரவு பர ப ரப்பு ஏற் பட்டது.
கோவை ராம நா த பு ரம் பகு தியை சேர்ந் த வர் மாரி யம் மாள். இவர் கோவை அரசு மருத் து வ ம னை யில் உள்ள பிளாஸ் டிக் சர் ஜன் வார் டில் சிகிச்சை பெற்று வரு கி றார். இவ ருக்கு இரவு நேர உணவு வாங்க மகள் தாம ரை செல்வி. கோவை அரசு மருத் து வ ம னை யின் எதி ரில் உள்ள ஒரு உண வ கத் திற்கு சென் றுள் ளார். ரூ40க்கு 4 ஆப் பம் வாங் கி யுள் ளார். பின் னர், வார் டுக்கு போய் பிளேட்டில் ஆப் பத்தை வைத்து சாம் பாரை ஊற் றி யுள் ளார். சாம் பா ரி னுள் கத் தி ரி காய் உள் ளது என நினைத்து கொட்டி யுள் ளார். அப் போது, பாதி வெந்த நிலை யில் எலி இறந்து கிடந் தது. இதனை பார்த்த தாம ரை செல்வி அதிர்ச்சி அடைந் தார். உட ன டி யாக அந்த உண வ கத் திற்கு சென்று சாம் பா ரில் எலி இருந் தது குறித்து சர மா ரி யாக அங் கி ருந்த ஊழி ய ரி டம் கேள் வி கேட்டார். இதனை தொடர்ந்து உட ன டி யாக கடையை அடைத் து விட்டு கடை கா ரர் கள் தப்பி சென் ற னர். மேலும், அருகே செயல் பட்டு வந்த கடை கா ரர் களும் கடையை அடைத் து விட்டு சென் ற னர். இந்த சம் ப வம் தொடர் பாக தக வ ல றிந்த சுகா தார ஆய் வா ளர் சம் பவ இடத் திற்கு வந்து இறந்த நிலை யில் இருந்த எலியை ஆய்வு செய்து மாதி ரியை எடுத் துள் ள னர்.
மேலும், சாம் பா ரில் எலி இருந் தது தொடர் பாக உணவு துறை யி டம் புகார் அளிக் கப் ப ட வுள் ளது. இந்த சம் ப வம் கார ண மாக இரவு முழு வ தும் கோவை அரசு மருத் து வ மனை பகு தி யில் பெரும் பர ப ரப்பு ஏற் பட்டது.

No comments:

Post a Comment