Aug 7, 2015

தண் ணீர் பாக் கெட்டில் பூச்சி வாலி பர் மயங் கி ய தால் பர ப ரப்பு


கரூர், ஆக. 7:
தண் ணீர் பாக் கெட்டில் பூச்சி இருந் த தால் வாலி பர் வாந்தி எடுத்து மயங் கி னார்.
கரூர் செங் குந் த பு ரம் பகு தியை சேர்ந் த வர் ஈஸ் வ ர மூர்த்தி(34). கார் பென் டர். இவர் ரியல் எஸ் டேட் சம் பந் த மாக இடம் பார்ப் ப தற் காக பசு ப தி பா ளை யம் பகு திக்கு நேற்று சென் றார். அப் போது மெயின் ரோட்டில் ஒரு கடை யில் தண் ணீர் பாக் கெட் வாங் கி னார். தண் ணீரை குடித் த போது வாந்தி எடுத் தால். சிறிது நேரத் தில் மயங்கி விழுந் தார். அக் கம் பக் கம் உள் ள வர் கள் 108 ஆம் பு லன்ஸ் சுக்கு போன் செய் த னர். கரூர் அரசு மருத் து வ மனை அவ சர சிகிச்சை பிரி வில் அவ ருக்கு சிகிச்சை அளிக் கப் பட்டது.
பூச்சி விழுந்த தண் ணீர் பாக் கெட்டை சோதனை செய்து அதன் அடிப் ப டை யில் சம் பந் தப் பட்ட வாட்டர் கம் பெனி மீது நட வ டிக்கை எடுக் கப் ப டும் என போலீ சார் தெரி வித் த னர்.
கோவை அரசு மருத் து வ மனை எதிரே உள்ள ஓட்ட லில் நோயா ளிக்கு வாங் கிய உண வின் சாம் பா ரில் எலி உயி ரி ழந்த நிலை யில் கிடந் ததை காண் பிக் கின் ற னர்.

No comments:

Post a Comment