Aug 27, 2015

ஆற்காட்டில் அதிகாரிகள் அதிரடி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஆற் காடு, ஆக.27:
ஆற் காட்டில் தடை செய் யப் பட்ட புகை யி லைப் பொ ருட் கள் மற் றும் கால வ தி யான உண வுப் பொ ருட் களை உணவு பாது காப்பு அதி கா ரி கள் நேற்று அதி ர டி யாக பறி மு தல் செய் த னர்.
பான் ப ராக், குட்கா, ஹான்ஸ் போன்ற புகை யிலை பொருட் களை தமி ழக அரசு கடந்த சில மாதங் களுக்கு முன்பு தடை விதித் தது. இந் நி லை யில் ஆற் காட்டில் தடை செய் யப் பட்ட புகை யி லைப் பொ ருட் கள் பதுக்கி வைத்து விற் பனை செய் வ தாக உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் செந் தில் கு மா ருக்கு நேற்று தக வல் கிடைத் தது. அவ ரது உத் த ர வின் பேரில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் எம்.மணி மா றன், ஆர்.செந் தில் ஆகி யோர் ஆற் காடு பஸ் நிலை யம், அண் ணா சாலை, பஜார் வீதி, வேலூர் மெயின் ரோடு உட் பட பல் வேறு இடங் களில் உள்ள கடை களில் அதி ர டி யாக சோதனை செய் த னர்.
ராணிப்பேட்டையில் பரபரப்பு
ஆற் காடு பஸ் நிலை யத் தில் உள்ள ஒரு பெட்டிக் க டை யில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் களை உணவு பாது காப்பு அலு வ லர் கள் எம்.மணி மா றன், ஆர்.செந் தில் ஆகி யோர் நேற்று அதி ர டி யாக பறி மு தல் செய் த னர்.
பான் ப ராக், குட்கா, ஹான்ஸ் போன்ற புகை யிலை பொருட் களை தமி ழக அரசு கடந்த சில மாதங் களுக்கு முன்பு தடை விதித் தது. இந் நி லை யில் ஆற் காட்டில் தடை செய் யப் பட்ட புகை யி லைப் பொ ருட் கள் பதுக்கி வைத்து விற் பனை செய் வ தாக உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் செந் தில் கு மா ருக்கு நேற்று தக வல் கிடைத் தது. அவ ரது உத் த ர வின் பேரில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் எம்.மணி மா றன், ஆர்.செந் தில் ஆகி யோர் ஆற் காடு பஸ் நிலை யம், அண் ணா சாலை, பஜார் வீதி, வேலூர் மெயின் ரோடு உட் பட பல் வேறு இடங் களில் உள்ள கடை களில் அதி ர டி யாக சோதனை செய் த னர்.
அப் போது அங்கு விற் ப னைக் காக பதுக்கி வைத் தி ருந்த பான் ப ராக், குட்கா, ஹான்ஸ் போன்ற புகை யிலை பொருட் க ளை யும், கால வ தி யான உண வுப் பொ ரு ்ட் க ளை யும் பறி மு தல் செய் த னர்.

No comments:

Post a Comment