Aug 6, 2015

பூச்சிக்ெகால்லி மருந்து கலந்துள்ளதா? தமிழக காய்கறி லாரிகளில் கேரள அதிகாரிகள் சோதனை பதிவு சான்றிதழ் பெற மேலும் 5 நாள் அவகாசம்

திரு வ னந் த பு ரம், ஆக. 6:
தமிழ் நாட்டில் இருந்து கேரளா செல் லும் காய் கறி லாரி களை குமுளி சோதனை சாவ டி யில் உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் நேற்று இரவு முதல் பரி சோ தனை தொடங் கி னர்.
கேர ளா வுக்கு தமிழ் நாட்டில் இருந் து தான் பெரு ம ளவு காய் கறி, பழங் கள் மற் றும் உணவு பொருட் கள் கொண்டு செல் லப் ப டு கின் றன. இந் நி லை யில் தமி ழ கத் தில் இருந்து கொண்டு செல் லப் ப டும் காய் கறி மற் றும் பழங் களில் அதிக அள வில் பூச்சி கொல்லி மருந்து கலக் கப் ப டு வ தாக கேரளா புகார் கூறி யது. இதை ய டுத்து பூச் சிக் கொல்லி கலப் பதை குறைக் க வேண் டும் என் றும் இல் லா விட்டால் தமி ழ கத் தில் இருந்து கொண் டு வ ரப் ப டும் காய் கறி மற் றும் பழங் களுக்கு தடை விதிக் கப் ப டும் என் றும் கேரள அரசு கூறி யது. மேலும் தமி ழ கத் தில் இருந்து காய் க றி கள் மற் றும் பழங் கள் கொண்டு வரு ப வர் கள் கேரள உணவு பாது காப்பு துறை யில் பதிவு செய் ய வேண் டும் என் றும் பதிவு செய் யாத லாரி கள் ஆகஸ்ட் 4ம் தேதிக்கு பிறகு கேர ளா விற் குள் அனு ம திக் கப் ப ட மாட்டாது என் றும் கேரள சுகா தா ரத் துறை அமைச் சர் சிவ கு மார் கூறி யி ருந் தார்.
இந் நி லை யில் நேற்று இரவு முதல் குமுளி சோதனை சாவ டி யில் இடுக்கி மாவட்ட உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் தமி ழ கத் தில் இருந்து செல் லும் காய் கறி லாரி களை பரி சோ திக்க தொடங் கி னர். இந்த லாரி களில் இருந்து மாதிரி காய் க றி களை பரி சோ த னைக் காக அதி கா ரி கள் சேக ரித் த னர். மேலும் பதிவு சான் றி தழ் பெறாத லாரி களுக்கு மேலும் 5 நாள் கால அவ கா சம் அளிக் கப் பட்டுள் ளது. இது குறித்து இடுக்கி மாவட்ட உணவு பாது காப்பு துறை அதி காரி கங் கா பாய் ‘தின க ரன்’ நிரு ப ரி டம் கூறி ய தா வது: தமி ழ கத் தில் இருந்து வரும் காய் கறி லாரி களில் இன்று (நேற்று) முதல் பரி சோ தனை தொடங் கி யுள் ளது.
முதல் கட்ட மாக குமுளி சோதனை சாவ டி யில் பரி சோ தனை நடத் தப் பட்டது. சேக ரிக் கப் பட்ட காய் க றி கள் பரி சோ த னைக் காக ஆய் வுக் கூ டங் களுக்கு அனுப்பி வைக் கப் ப டும். தமி ழ கத் தில் இருந்து காய் க றி கள் கொண் டு வரு ப வர் கள் கேர ளா வில் பதிவு செய் ய வேண் டிய கட்டா யம் இல்லை. தமி ழ கத் தில் உணவு பாது காப்பு துறை யி ட மும் பதிவு செய் து கொள் ள லாம். அந்த சான்று இருந் தால் மட்டுமே கேர ளா வில் இனி தமி ழக லாரி கள் அனு ம திக் கப் ப டும். தற் போது பதிவு சான் றி தழ் இல் லாத லாரி களுக்கு மேலும் 5 நாள் அவ கா சம் அளிக் கப் பட்டுள் ளது. இவ் வாறு அவர் கூறி னார்.

No comments:

Post a Comment