Jul 7, 2015

கிருமாம்பாக்கத்தில் அதிரடி மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

பாகூர், ஜூலை 7:
கிரு மாம் பாக் கம் பகு தி யில் மளிகை கடை களில் ரெய்டு நடத் திய உணவு பாது காப்பு துறை யி னர், தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் களை பறி மு தல் செய் த னர்.
புதுச் சேரி உணவு பாது காப்பு துறை அதி காரி ரவிச் சந் தி ரன் தலை மை யில் அதி கா ரி கள் நேற்று கிரு மாம் பாக் கம் பகு தி யில் உள்ள மளிகை கடை களில் அதி ரடி ரெய்டு நடத் தி னர். அப் போது விற் ப னைக்கு பதுக்கி வைத் தி ருந்த தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் களை பறி மு தல் செய் த னர். தடை விதிக் கப் பட்ட புகை யிலை பொருள் விற் பனை குறித்து பதி ல ளிக்க கடை உரி மை யா ளர் களுக்கு நோட்டீஸ் அளித்து உள் ள னர். 15 நாட் களில் பதில் தெரி விக் கா விட்டால் அடுத்த கட்ட நட வ டிக்கை எடுக் கப் ப டு மென தெரி கி றது.
இதே போல கன் னிக் கோ வி லில் உள்ள மதுக் கடை, பாரி லும் அதி ரடி சோதனை மேற் கொண் ட னர். அப் போது மது, குடி நீர் பாட்டில் களில் காலா வதி தேதி குறித்து ஆய்வு செய் த னர். பாரில் உணவு தயா ரிக் கும் கூடத்தை சுத் த மாக வைத்து கொள் ள வும், குப் பை களை உட னுக் கு டன் அகற் ற வும் அறி வு றுத் தி னர்.

No comments:

Post a Comment