Jul 21, 2015

பரமத்திவேலூர் அருகே காலவதியான உணவு பொருட்கள் விற்ற கடைகளுக்கு அனுமதி ரத்து


பர மத் தி வே லூர், ஜூலை 21:
பர மத் தி வே லூர் பகு தி யில் உள்ள திரை ய ரங் கு களில் காலா வ தி யான உணவு பொருட் களை விற் பனை செய்த 3 கடை களுக்கு அனு மதி ரத்துசெய்யப் பட்டது.
நாமக் கல் கலெக் டர் தட் ச ணா மூர்த்தி, மாவட்ட உணவு பாது காப்பு அதி காரி தமிழ் செல் வன், ஆகி யோ ருக்கு பர மத் தி வே லூ ரில் உள்ள திரை ய ரங் கு களில் காலா வ தி யான உணவு பொருட் கள் விற் பனை செய் யப் ப டு வ தாக ரக சிய தக வல் கிடைத் தது. இத னை ய டுத்து கலெக் டர் உத் த ர வின் பேரில் பர மத் தி வே லூர் தாலுகா உணவு பாது காப்பு அதி காரி சிவ சண் மு கம், பர மத் தி வே லூர் பகு தி களில் உள்ள திரை ய ரங் கு களில் திடீர் சோத னை யில் ஈடு பட்ட னர். அப் போது காலா வ தி யான உணவு பொருட் களை விற் பனை செய் வது கண் ட றி யப் பட்டது.
பின் னர் அந்த 3 திரை ய ரங் கு களில் உள்ள கடை களுக்கு அனு மதியை ரத்துசெய்து கலெக் டர் உத் த ர விட்டார்.

No comments:

Post a Comment