Jul 18, 2015

கலப்பட டீத்தூள் பறிமுதல்

விருத் தா ச லம், ஜூலை 18:
விருத் தா ச லம் நக ரில் மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் ராஜா தலை மை யி லான அதி கா ரி கள் மளிகை, பல் பொ ருள் அங் காடி, பங்க் கடை கள், டீக் க டை களில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். தயா ரிப்பு தேதி குறிப் பி டாத திண் பண் டங் கள், காலா வதி தேதி முடிந்த விற் ப னைக்கு வைக் கப் பட்டி ருந்த பொருட் களை பறி மு தல் செய் த து டன் அவற்றை அங் கேயே அழித் த னர்.
பெரி யார் நக ரில் உள்ள டீக் க டை களில் ஆய்வு செய்த போது மனி தர் களுக்கு புற் று நோய் ஏற் ப டுத் தக் கூ டிய கலப் பட டீத் தூள் பயன் டுத் தி யது தெரிய வந் தது. டீத் தூளை மாதி ரிக்கு எடுத்து சென்னை உணவு பாது காப்பு ஆய்வு கூடத் துக்கு அனுப்பி வைக் கப் பட்டது. மேலும் பெரி யார் நக ரில் உள்ள கடை களில் வைக் கப் பட்டி ருந்த புகை யிலை பொருட் க ளை யும் அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர். இந்த ஆய் வின் போது உணவு பாது காப்பு அலு வ லர் கள் சுப் பி ர ம ணி யன், நல் லத் தம்பி, சுகா தார ஆய் வா ளர் சக் தி வேல் ஆகி யோர் உட னி ருந் த னர்.

No comments:

Post a Comment