Jun 26, 2015

குளுக்கோஸ் பவுடரில் வண்டு

சிதம் ப ரம், ஜூன் 26:
கட லூர் மாவட்டம் சிதம் ப ரம் பச் சை யப் பன் பள்ளி தெருவை சேர்ந் த வர் ரமேஷ். இவர் கடந்த இரு தினங் களுக்கு முன்பு சிதம் ப ரம் காசுக் கடை தெரு வில் உள்ள பெரிய மளிகை கடை ஒன் றில் ஆரஞ்ச் சுவை யு டைய குளுக் கோஸ் பாக் கெட் ஒன்று ரூ26 கொடுத்து வாங் கி யுள் ளார். அதில் 2015ம் ஆண்டு பிப் ர வரி மாதம் தயா ரிக் கப் பட்ட தாக உள் ளது. நேற்று காலை அந்த குளுக் கோஸ் பவு டரை தண் ணீ ரில் கலந்து தனது மகளுக்கு கொடுத் துள் ளார். குடிக் கும் போது தொண் டை யில் ஏதோ சிக் கி யுள் ள தால் வாந்தி எடுத் துள் ளார். குளுக் கோஸ் தண் ணீரை பார்த்த போது அதில் வண்டு கிடந் துள் ளது. சந் தே கப் பட்டு குளுக் கோஸ் பாக் கெட்டை கொட்டிய போது மேலும் சில வண் டு கள் வெளியே வந் துள் ளது. உட ன டி யாக அவர், வாங் கிய கடை யில் கொடுத்து விட்ட னர்.
தக வல் அறிந்த சிதம் ப ரம் நக ராட்சி உணவு பாது காப்பு அலு வ லர் பத் ம நா பன், சம் பந் தப் பட்ட கடைக்கு சென்று குளுக் கோஸ் பவு டரை கைப் பற்றி அதனை கிண்டி ஆய் வ கத் துக்கு அனுப் பி னார். இந்த சம் ப வம் சிதம் ப ரத் தில் பர ப ரப்பை ஏற் ப டுத்தி உள் ளது.

No comments:

Post a Comment