Nov 18, 2016

உடையார்பாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்அதிகாரிகள் அதிரடி

ஜெயங் கொண் டம், நவ.18:
உடை யார் பா ளை யம் பேரூ ராட் சி யில் உணவு பாது காப் புத் துறை ஆய் வில் ரூ.33 ஆயி ரம் மதிப் பி லான தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் மற் றும் காலா வ தி யான உணவு பொருட் கள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட் டன.
அரி ய லூர் மாவட் டம், உடை யார் பா ளை யம் பேரூ ராட்சி பகு தி யில் உள்ள பஸ் ஸ்டாண்ட், கடை வீ தி க ளில் உள்ள உண வ கங் கள், டீக் க டை கள், மளிகை கடை கள், பேக் கரி மற் றும் இனிப் ப கங் கள் போன்ற பொருள் விற் பனை செய் யும் கடை க ளில் உணவு பாது காப் புத் துறை யி னர் ஆய்வு மேற் கொண் ட னர். இந்த ஆய் வில் தமி ழக அர சால் தடை செய் யப் பட்ட பான் ம சாலா, குட்கா மற் றும் காலா வ தி யான குளிர் பா னங் கள், பிஸ் கட், உணவு பொருட் கள், மிட் டாய் கள் மற் றும் பிளாஸ் டிக் பைகள் பறி மு தல் செய் யப் பட் டன.
இந்த ஆய் வின் போது மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் கள் சிவக் கு மார், சசிக் கு மார், வெற் றி வேல் மற் றும் பேரூ ராட்சி செயல் அலு வ லர் பால மு ரு கன் ஆகி யோர் முன் னி லை யில் பணி யா ளர் களை கொண்டு பறி மு தல் செய் யப் பட்ட காலா வ தி யான உணவு பொருட் கள் அழிக் கப் பட் டது. மேலும் இப் ப கு தி யில் இது போன்ற ஆய் வு கள் தொடர்ந்து நடை பெ றும் என வும் தெரி விக் கப் பட் டது.

No comments:

Post a Comment