Oct 27, 2016

வண்ணப் பொடி தூவி தரமற்ற பலகாரம், ஸ்வீட்ஸ் விற்பனை


திண் டுக் கல், அக். 27:
திண் டுக் கல் நகர் ப குதி பல கார கடை க ளில் தர மற்ற எண் ணெய் யில் காரம் மற் றும் ஸ்வீட்ஸ் வகை கள் தயா ரித்து விற் பனை செய் வ தால் பொது மக் க ளுக்கு உடல் உபா தை கள் ஏற் ப டும் அபா யம் உள் ளது. அதி கா ரி கள் கண்டு கொள் ளா தது ஏன் என் றும் கேள்வி எழுந் துள் ளது.
தீபா வளி பண் டி கை யை யொட்டி திண் டுக் கல் நகர்ப் ப குதி பல கார கடை க ளில் எண் ணெய் கார வகை கள் மற் றும் ஸ்வீட்ஸ் வகை கள் ஏரா ள மாக கொண் டு வ ரப் பட்டு விற் பனை செய் யப் ப டு கி றது. இதில் பெரும் பா லான பல கார கடை உரி மை யா ளர் கள் தங் க ளுக்கு சொந் த மான குடோன் க ளில் 100க்கும் மேற் பட்ட தொழி லா ளர் களை கொண்டு எண் ணெய் பல கா ரங் களை தயா ரித்து மொத் த மா க வும் சில் ல ரை யா க வும் விற் பனை செய்து வரு கின் ற னர்.
இத னால் மிக் சர் உள் ளிட்ட பல வ கை யான பல கார பொருட் கள் சுமார் 3 டன் னுக் கும் மேலாக தயா ரிக் கப் பட்டு உள் ளது. இதே போல் ஸ்வீட்ஸ் வகை க ளும் தயா ரிக் கப் பட்டு விற் ப னைக்கு அனுப் பப் ப டு கி றது.
இந்த உணவு பொருட் கள் பல ரகங் க ளாக பிரித்து தயா ரிக் கப் டு கி றது. முதல் ர கம் அதிக விலை என் ப தால் உயர் தர எண் ணெய் யி லும் 2வது ரகம் அடுத்த நிலை யின் விலை எண் ணெய் யி லும் தயா ரிக் கப் ப டு கி றது. இதில் அடுத்த கட்ட ரகங் க ளான பல கா ரம் ஸ்வீட்ஸ் வகை களை தயா ரிக்க தவிட்டு எண் ணெய் உள் ளிட்ட பல த ரப் பட்ட தர மற்ற எண் ணெய் களை கொண்டு தயா ரிக் கப் ப டு கி றது. இதில் தயா ரிக் கப் ப டும் உணவு பொருட் கள் ஓரிரு நாட் க ளி லேயே கெட் டு வி டு கி றது. இத னால் துர் நாற் றம் வீசு வ தோடு உண்ண முடி யா மல் வீணா கி போ கி றது. இவ் வகை யான உணவு பொருட் கள் பெரும் பா லும் குறிப் பாக நகர்ப் புற பகு தி க ளில் இருக் கும் வியா பார கடை க ளுக்கு மொத்த விற் ப னைக் காக அதி க மாக அனுப் ப பட்டு வரு கி றது. கிராம பகுதி மற் றும் மலை கி ராம பகு தி யில் உள்ள பல ச ரக்கு கடைக்கு சில் லரை விற் ப னைக் கா க வும் அனுப் பப் ப டு கி றது.
இங் குள்ள மக் க ளை யும் சிறு வர் சிறு மி களை கவர்ந்து இழுக் கும் வித மாக தற் போது தர மற்ற கலர் பொ டி களை தூவி பல கா ரங் க ளும் ஸ்வீட்ஸ் வகை க க ளை யும் தயா ரித்து விற் பனை செய்து வரு வ தாக பொது மக் கள் குற் றம் சாட்டி வரு கின் ற னர். இந்த உணவு பொருட் களை சாப் பி டும் போது வயிற்று வலி மற் றும் உடல் உபா தை கள் ஏற் பட்டு வரு வ தா க வும் வேத னை யு டன் தெரி வித் த னர்.
இந் நி லை யில் தற் போது தீபா வளி பண் டி கைக் காக தங் க ளது உற வி னர் க ளுக் கும் நண் பர் க ளுக் கும் ஸ்வீட்ஸ் கிப்ட் பாக்ஸ் கொடுப் ப தற் காக பொது மக் கள் ஆர் வத் து டன் பல கார கடை க ளில் வாங்கி செல் கின் ற னர். இத னால் திண் டுக் கல் நகர்ப் ப குதி கடை க ளில் கூட் டம் அதி க ள வில் காணப் ப டு கி றது. இருப் பி னும் இங் குள்ள பல கார கடை க ளில் தயா ரிக் கப் டும் தர மற்ற உணவு பொருட் களை அரசு அதி கா ரி கள் பரி சோ தனை செய் யா தது ஏன்? என் றும் தீபா வளி போன்ற முக் கிய பண் டிகை கால உணவு பொருட் களை முழு அள வில் அதி கா ரி கள் பரி சோ தனை செய் யப் பட வேண் டும். பின்பு அக் க டை க ளில் தக வல் ப லகை அமைத்து அதில் பரி சோ தனை செய் யப் பட் ட தற் கான தேதி மற் றும் உணவு பொருட் கள் குறித்த தர மும் அறி விக்க வேண் டும். அப் போ து தான் பொது மக் கள் தர முள்ள உணவு பொருட் களை கடை க ளில் வாங்க முடி யும். மேலும் தர மற்ற பொருட் களை விற் பனை செய் யும் கடை கள் மீது புகார் தெரி விக்க அதி காரி பெயர் மற் றும் அலு வ லக விலா சம் தொலை பேசி எண் போன்ற விப ரங் களை தக வல் பல கை யில் எழுதி வைக்க வேண் டும் என்று பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

No comments:

Post a Comment