Oct 7, 2016

தீபாவளி பண்டிகையையொட்டி கலப்பட எண்ணெய் அமோக விற்பனை அதிகாரிகள் கவனிப்பார்களா?

திண் டுக் கல், அக். 7:
தீபா வளி பண் டி கை யை யொட்டி திண் டுக் கல் நகர் பகுதி எண் ணெய் கடை க ளில் கலப் பட எண் ணெய் அமோக விற் பனை நடை பெ று வ தாக பொது மக் கள் புகார் தெரி வித் த னர்.
தீபா வளி பண் டி கைக்கு மக் கள் தங் கள் வீடு க ளில் இனிப்பு மற் றும் கார வகை உணவு பொருட் கள் தயா ரிப் பது வழக் கம். இதற் காக கடை க ளில் பொருட் கள் வாங்க மக் கள் கூட் டம் அதி க ள வில் உள் ளது. இத னால் கடலை எண் ணெய், நல் லெண் ணெய் உள் ளிட்ட எண் ணெய் வகை அதி க ள வில் விற் ப னை யா கி றது.
திண் டுக் கல் நகர் பகு தி யில் ஒரு சில இடங் க ளில் உள்ள செக் கில் ஆட் டப் ப டும் எண் ணெய் களை பொது மக் கள் ஆர் வத் து டன் வாங்கி செல கின் ற னர். செக் கில் ஆட் டப் ப டும் 1 லிட் டர் நல் லெண் ணெய் ரூ.220க்கு விற் கப் ப டு கி றது. ஆனால் நக ரில் பல இடங் க ளில் உள்ள எண் ணெய் கடை க ளில் நல் லெண் ணெய் யின் விலை 1 லிட் டர் ரூ.150 முதல் ரூ.170 வரை விற் கப் ப டு கி றது.
இக் க டை க ளில் 1 லிட் டர் எண் ணெய் வாங் கும் போது எண் ணெய் வழி ய வ ழிய ஊற்றி கொடுக் கப் ப டு கி றது. கால் லிட் ட ருக் கும் மேலாக எண் ணெய் கூடு த லாக கிடைப் ப தால் பொது மக் கள் ஆர் வத் து டன் வாங்கி செல் கின் ற னர்.
எண் ணெய் தவிட் டில் இருந்து எடுக் கப் ப டும் எண் ணெய்யை கொண்டு வந்து கலப் ப டம் செய்து விற் பனை செய் வ தாக புகார் எழுந் துள் ளது. இந்த எண் ணெய்யை பயன் ப டுத் து வோ ருக்கு பல் வேறு பாதிப்பு ஏற் பட உள் ளது. எனவே இதை தடுக்க அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

No comments:

Post a Comment