Oct 20, 2016

தீபாவளி பண்டிகை அரியலூர் நகர்பகுதி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை ரூ.30 ஆயிரம் காலாவதி பொருட்கள் பறிமுதல் ‘தர மில் லாத உண வுப் பொ ருள் விற் றால் நட வ டிக் கை’

அரி ய லூர், அக்.20:
தீபா வளி பண் டி கை யை யொட்டி அரி ய லூர் நகர் ப கு தி யி லுள்ள ஸ்வீட்ஸ் மற் றும் பேக் கரி கடை க ளில் அதி கா ரி கள் நடத் திய சோத னை யில் ரூ.30 ஆயி ரம் மதிப் புள்ள காலா வ தி யான உண வுப் பொ ருட் களை பறி மு தல் செய்து அழித் த னர்.
அரி ய லூர் கலெக் டர் உத் த ர வின் பேரில் மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் கள் தீபா வளி பண் டி கைக் கால முன் னெச் ச ரிக்கை நட வ டிக் கை யாக அரி ய லூர் நக ராட்சி பகு தி யில் உள்ள இனிப்பு மற் றும் கார வகை கள், கேக் மற் றும் பேக் கரி பொருட் கள் தயா ரித்து விற் பனை செய் யும் கடை க ளில் நிய மன அலு வ லர் டாக் டர் ஜெக நா தன் தலை மை யில் கொண்ட குழு வி னர் ஆய்வு நடத் தி னர். அரி ய லூர் பேருந்து நிலை யம், மார்க் கெட் தெரு, வெள் ளாள தெரு, திருச்சி மெயின் ரோடு, சின் னக் க டைத் தெரு, பள் ளி வா சல் தெரு மற் றும் செந் துறை ரோடு பகு தி க ளில் உள்ள கடை கள், ஓட் டல் கள், தேனீர் விடு தி க ளில் பல கா ரங் கள் செய் வ தற் கான மூலப் பொ ருட் க ளின் தன்மை மற் றும் காலா வதி தேதி போன் ற வற்றை ஆய்வு செய் த னர். பின் னர் உணவு பதார்த் தங் க ளான இனிப்பு மற் றும் கார வகை கள், உணவு பாது காப்பு மற் றும் தரங் கள் சட் டத் தின் படி கீழ் கண் ட வாறு சுகா தா ர மான முறை யில் தயார் செய்து விற் பனை செய் ய வேண் டும்.
மேலும் தீபா வளி பல கா ரங் கள் தயார் செய்ய பயன் ப டுத் தும் மூலப் பொ ருட் கள், எண் ணெய், நெய் மற் றும் வனஸ் பதி போன் றவை தர மா ன தாக இருக்க வேண் டும். பல கா ரம் செய்ய பயன் ப டுத் திய உணவு எண் ணெயை எக் கா ர ணத்தை கொண் டும் மீண் டும், மீண் டும் பயன் ப டுத் தக் கூ டாது.
இனிப்பு மற் றும் கார வகை பண் டங் களை பொட் ட லம் செய்து விற் பனை செய் யும் போது அதன் பெயர் கள், பொட் ட லம் செய் யப் பட்ட நாள், எத் தனை நாட் க ளுக் குள் அப் பண் டங் களை உண் ணத் த குந் தவை என்ற விவ ரம், தயா ரிப் பா ளர் பெயர் மற் றும் முழு முக வரி ஆகி யவை கண் டிப் பாக அச் ச டிக் கப் பட்டு இருக்க வேண் டும். இனிப்பு வகை பண் டங் க ளில் அனு ம திக் கப் பட்ட செயற்கை வண் ணங் கள் (கலர் பொடி) மட் டுமே பயன் ப டுத் தப் பட வேண் டும் என வணி கர் க ளி டம் ஆய்வு நடத் திய அதி கா ரி கள் அறி வு றுத் தி னர்.
இந்த ஆய் வின் போது ரூ.30 ஆயி ரம் மதிப் புள்ள காலா வ தி யான பிரட் மற் றும் ரொட் டி கள், பொட் ட ல மி டப் பட்ட இனிப் பு கள் மற் றும் கார வகை கள், குளிர் பா னங் கள், மாவு வகை கள் கைப் பற் றப் பட்டு பின் னர் அழிக் கப் பட் டது. ஆய் வில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் வசந் தன், ஸ்டா லின், ஐஸ் டின் ஆகி யோர் கலந்து கொண் ட னர்.
இந்த ஆய் வின் போது உண வு பா து பாப்பு நிய மன அலு வ லர் டாக் டர் ஜெக நா தன் தெரி வித் த தா வது, பண் டி கைக் கால முன் னெச் ச ரிக்கை நட வ டிக் கை யாக இனிப்பு மற் றும் கார உணவு வகை கள் தயா ரிப்பு நிலை யங் கள், விற் ப னைக் கூடங் கள் தற் போது ஆய்வு செய் யப் பட் டுள் ளது. தொடர்ந்து மாவட் டத் தி லுள்ள அனைத்து பகுதி முழு வ தும் உணவு பாது காப்பு அலு வ லர் கள் ஆய் வினை மேற் கொண்டு நட வ டிக்கை எடுக்க ஏற் பாடு செய் யப் பட் டுள் ளது. மேலும் விதி மு றை களை பின் பற் றா மல் இனிப்பு மற் றும் கார வகை பண் டங் கள் தயார் செய் தாலோ அல் லது விற் பனை செய் தாலோ உணவு பாது காப் புச் சட் டப் படி நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றார்.
வேப்பூர் கிராமத்தில் அதிரடி சோதனை
பெரம்ப லூர் மாவட் டம் குன் னம் அருகே உள்ள வேப் பூர் கிரா மத் தில் பெரம் ப லூர் மாவட்ட உணவு பொருள் பாது காப்பு பிரிவு நிய மன அலு வ லர் டாக் டர் வெங் க டே சன் தலை மை யில் அரசு கல் லூரி மாண வி யர் விடுதி, சத் து ணவு மையம், அங் கன் வாடி மையம், தனி யார் உண வ கம், டீ கடை மற் றும் மளிகை கடை க ளில் திடீர் ஆய்வு மேற் கொள் ளப் பட் டது.
ஆய் வின் போது, அனைத்து வித மான குளிர் பா னங் கள், தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள், அடைக் கப் பட்ட குடி நீர் மற் றும் உணவு பொருட் கள் என 11 ஆயி ரம் மதிப் பி லான காலா வ தி யான பொருட் கள் கண் ட றிப் பட்டு பறி மு தல் செய்து அழிக் கப் பட் டது. இது போன்ற திடீர் ஆய்வு குன் னம் பகு தி யில் தொடர்ந்து நடை பெ றும் என் றும், ஆய் வின் போது, தடை செய் யப் பட்ட புகை யிலை உள் ளிட்ட காலா வ தி யான பொருட் களை விற் பனை செய் தால் அவை பறி மு தல் செய் யப் ப டு வ தோடு, சட் டப் படி கடு மை யான நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று கூறி எச் ச ரிக் கை யும் விடுக் கப் பட் டது. இந்த ஆய் வில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் அழ கு வேல், சின் ன முத்து, லட் சு மண பெரு மாள், ரத் தி னம், ரவி உட் பட பலர் ஈடு பட் ட னர்.

No comments:

Post a Comment