Aug 20, 2016

காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை அதிகாரிகள் ஆய்வு நடத்த வலியுறுத்தல்

நாமக் கல், ஆக.20:
நாமக் கல் பஸ் ஸ்டாண்ட் உள் ளிட்ட பல் வேறு பகு தி க ளில் காலா வ தி யான தண்ணீர் பாக் கெட் டு கள் விற் பனை மும் மு ர மாக நடந்து வரு வ தாக புகார் எழுந் துள் ளது.
நாமக் கல் மாவட் டத் தில் எந்த ஆண் டும் இல் லாத அள விற்கு இந்த ஆண்டு வெயி லின் தாக் கம் அதி க மாக உள் ளது. கோடை காலம் முடிந் தும், வெயில் சுட் டெ ரித்து வரு வ தால் மக் கள் அவ தி யில் உள் ள னர். வெயி லின் உஷ் ணத்தை தாங்க முடி யாத மக் கள், குளிர் பான கடை களை மொய்த்து வரு கின் ற னர். பழ ரசங் கள், வாட் டர் பாட் டில் கள், வாட் டர் பாக் கெட் டு கள் என பல் வேறு குளிர்ச் சி யான பொருட் களை பருகி உடல் உஷ் ணத்தை தணித்து கொள் கின் ற னர். இதை சாத க மாக பயன் ப டுத்தி கொண்ட வியா பா ரி கள், காலா வ தி யான தண்ணீர் பாட் டில், பாக் கெட் டு கள் மற் றும் அழு கிய பழங் களை பயன் ப டுத்தி புருட் ஜூஸ் தயா ரித்து விற் பனை செய் கின் ற னர். இத னால் பொது மக் கள் பல் வேறு உடல் உபாதை நோயால் பாதிக் கப் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது.
இது கு றித்து பொது மக் கள் கூறி ய தா வது:
நாமக் கல் லில் அழு கிய பழங் களை பயன் ப டுத்தி உரு வாக் கப் பட்ட புரூட் ஜூஸ் விற் பனை மும் மு ர மாக நடக் கி றது. அதே போல் காலா வ தி யான தண்ணீர் பாட்டில் கள், பாக் கெட் டுக் க ளின் விற் ப னை யும் அமோ க மாக நடக் கி றது. இதை வாங்கி பரு கு ப வர் கள், வாந்தி, மயக் கம், வயிற் றுப் போக்கு உள் ளிட்ட பல் வேறு உடல் உபா தை க ளால் பாதிக் கப் ப டு கின் ற னர். இது கு றித்து சுகா தா ரத் துறை அதி கா ரி கள் ஆய்வு செய்து நட வ டிக்கை எடுக்க வேண் டும், என்று மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

No comments:

Post a Comment