Aug 20, 2016

வேலூர் மாவட்டத்தில் காலாவதியான பொருட்கள் விற்பனையால் பக்கவிளைவு

வேலூர், ஆக.20:
வேலூர் மாவட் டத் தில் காலா வ தி யான பொருட் கள் விற் ப னை யால் ஏற் ப டும் பக் க வி ளை வு களை தடுப் ப தில் அதி கா ரி கள் அலட் சி யம் காட் டு வ தாக குற் றச் சாட்டு எழுந் துள் ளது.
உணவு பாது காப்பு அதி கா ரி கள் அடிக் கடி கடை கள், ஓட் டல் க ளில் ஆய்வு நடத் து கின் ற னர். அப் போது, காலா வ தி யான உணவு பொருட் களை பறி மு தல் செய்து அழிக் கின் ற னர். ஆனால், ஓட் டல் க ளில் தர மற்ற உணவு விற் பனை மற் றும் கடை க ளில் காலா வ தி யான உணவு பொருட் கள் விற் பனை தொடர் க தை யா கவே இருக் கி றது.
இந் நி லை யில் காலா வ தி யான சோப்பு, பற் பசை, அழகு சாதன கிரீம் கள், துணி பவு டர், சாமான் பவு டர், பிரஷ் உட் பட பல் வேறு பொருட் க ளின் விற் ப னையை சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் கண் டுக் கொள் ளா மல் இருப் ப தா க வும், இவை க ளால் பல் வேறு பக் க வி ளை வு கள் ஏற் ப டு வ தா க வும் குற் றச் சாட்டு எழுந் துள் ளது.
இது கு றித்து பொது மக் கள் கூறு கை யில், ‘துணி துவைக் க வும், சாமான் கள் தேய்க் க வும் பயன் ப டுத் தப் ப டும் டிடர் ஜென்ட் க ளின் காலா வ தி யான தேதி களை யாரும் கவ னிப் ப தில்லை. அதே போல் சோப்பு, பவு டர், பேஸ்ட் உள் ளிட்ட பொருட் களை வாங் கும் போது பெரும் பா லும் காலா வ தி யா கும் தேதி களை கவ னிப் ப தில் யாரும் அக் கறை காட் டு வ தில்லை. இத னால், சரும பிரச் னை கள் உட் பட பல் வேறு பக்க விளை வு கள் ஏற் பட வாய்ப் புள் ளது. எனவே, சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் இது கு றித்து ஆய்வு செய்து நட வ டிக்கை எடுக்க வேண் டும்’ என் ற னர்.
இது கு றித்து உணவு பாது காப்பு அதி கா ரி க ளி டம் கேட் ட போது, ‘உணவு பொருட் க ளின் தரம் காலா வ தி யான தேதி ஆகி ய வற்றை ஆய்வு செய் வது மட் டுமே உணவு பாது காப் புத் துறை கட் டுப் பாட் டில் உள் ளது.
அதே நே ரத் தில் கடை க ளில் உள்ள சோப்பு, பவு டர் உள் ளிட்ட மளிகை பொருட் களை ஆய்வு செய் வது தொழி லா ளர் நலத் துறை அதி கா ரி க ளின் கட் டுப் பாட் டில் உள் ள து’ என் ற னர்.

No comments:

Post a Comment