Jul 6, 2016

திருவண்ணாமலையில் பள்ளிகள் அருகே கடைகளில் போதை சாக்ெலட் விற்பனையா? உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

திரு வண் ணா மலை, ஜூலை 6:
திரு வண் ணா ம லை யில் பள் ளி க ளுக்கு அரு கா மை யில் உள்ள கடை க ளில் போதை சாக் லெட் விற் பனை செய் யப் ப டு கி றதா என உணவு பாது காப்பு அதி கா ரி கள் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.
சென்னை தண் டை யார் பேட்டை பகு தி யில் உள்ள மாந க ராட்சி பள் ளி யில் 9ம் வகுப்பு படித்து வரும் மாண வன் பரத்(4) நேற்று முன் தி னம் பள் ளிக்கு அரு கா மை யில் உள்ள பெட் டிக் க டை யில் விற் பனை செய் யப் பட்ட போதை சாக் லெட்டை சாப் பிட்டு மயங்கி விழுந்து ஆபத் தான நிலை யில் மருத் து வ ம னை யில் அனு ம திக் கப் பட்டு உள் ளான். இது தெ டர் பாக போலீ சார் விசா ரணை நடத்தி போதை சாக் லெட்டு விற் பனை செய்து வந்த வட மா நி லத்தை சேர்ந் த வரை கைது செய் துள் ள னர்.
இந்த சம் ப வத்தை தொடர்ந்து திரு வண் ணா ம லை யில் உணவு பாது காப்பு துறை அலு வ லர் ராஜா தலை மை யில், உணவு பாது காப்பு அலு வ லர் கள் திரு வண் ணா ம லை யில் பள் ளி க ளுக்கு அரு கா மை யில் உள்ள பெட் டி க டை க ளில் போதை சாக் லெட் டு கள் விற் பனை செய் யப் ப டு கி றதா என திடீ ரென ஆய்வு மேற் கொண் ட னர்.
மேலும் பஸ் நி லை யம் அருகே உள்ள ஒரு கடை யி லும் ஆய்வு செய் த னர். அப் போது விற் ப னைக் காக வைத் தி ருந்த சாக் லெட் பாக் கெட் டு க ளில் சந் தே கப் ப டும் ப டி யாக இருந்த சாக் லெட் பாக் கெட் டு களை பறி மு தல் செய்து, ஆய் வுக்கு அனுப் பி னர். மேலும் காலா வ தி யான பொருட் கள், போலி கடலை எண் ணெய் பாக் கெட் டு க ளை யும் பறி மு தல் செய் த னர்.

No comments:

Post a Comment