Jul 31, 2016

மணல்மேடு பகுதியில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள காலாவதி உணவுப்பொருட்கள் பறிமுதல்

மயி லா டு துறை, ஜூலை 31:
மணல் மேடு பகு தி யில் கடை க ளில் விற் ப னைக்கு வைக் கப் பட் டி ருந்த ரூ.5 ஆயி ரம் மதிப் புள்ள காலா வதி உண வுப் பொ ருட் கள் பறி மு தல் செய் யப் பட் டது.
மயி லா டு துறை அருகே உள்ள மணல் மேடு பகு தி யில் உள்ள கடை க ளில் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் சேகர் மற் றும் அலு வ லர் கள் சோதனை நடத் தி னர். அப் போது 20க்கும் மேற் பட்ட கடை க ளில் வைக் கப் பட் டி ருந்த காலா வ தி யான தின் பண் டங் கள், பிஸ் கட், தடை செய் யப் பட்ட ஹான்ஸ், புகை யிலை பான் ப ராக், குட்கா போன்ற பொருட் களை பறி மு தல் செய்து அழித் த னர். இதன் மதிப்பு ரூ.5 ஆயி ர மா கும். இது கு றித்து உணவு பாது காப்பு அதி காரி சேகர் கூறு கை யில், அர சால் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் விற் பனை செய் யும் கடை வியா பா ரி கள் மீது உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட் டத் தின் படி நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றார்.
செம் ப னார் கோ வில்: செம் ப னார் கோ வில் வட் டா ரத் துக்கு உட் பட்ட திரு வி ளை யாட் டம், மேமாத் தூர், கடலி, நல் லாடை, வட கரை பகு தி க ளில் உள்ள கடை க ளில் வட் டார உணவு பாது காப்பு அதி காரி தவ பா லன் ஆய்வு செய் தார். ஆய் வின் போது காலா வ தி யான கோதுமை மாவு, ரவா, போலி டீத் தூள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட் டது.

2 comments: