Jul 2, 2016

20 கிலோ போதை பாக்கு புகை யிலை பறி மு தல்

பொள் ளாச்சி, ஜூலை 2:
பொள் ளாச் சி யில் உள்ள கடை க ளில், தடையை மீறி விற் ப னைக்கு வைக் கப் பட் டி ருந்த 20 கிலோ போதை பாக்கு, புகை யிலை பொருட் களை உணவு பாது காப்பு அலு வ லர் கள் பறி மு தல் செய் த னர்.
பொள் ளாச்சி நகர் மற் றும் சுற் று வட் டார பகு தி யில் உள்ள கடை க ளில், தடையை மீறி போதை பாக்கு மற் றும் புகை யிலை விற் பனை செய் வது அதி க ரித்து வரு வ தாக தொடர்ந்து புகார் எழு கி றது. இதில் நேற்று முன் தி னம், நக ராட் சிக் குட் பட்ட சில கடை க ளில், நகர் நல அதி கா ரி கள் ஆய்வு மேற் கொண்டு, கடை க ளில் விற் ப னைக் காக வைக் கப் பட் டி ருந்த 2 கிலோ போதை பாக் கு களை பறி மு தல் செய் த னர்.
இந் நி லை யில், உணவு பொருள் பாது காப்பு அலு வ லர் கள் சுப் பு ராஜ், கோவிந் த ராஜ், காளி முத்து உள் ளிட் டோர், பஸ் நிலை யம், மார்க் கெட் ரோடு, சத் தி ரம் வீதி, தெப் பக் கு ளம் வீதி, பாலக் காடு ரோடு மற் றும் பள்ளி, கல் லூரி அருகே உள்ள கடை க ளில் சோதனை நடத் தி னர்.
25க்கும் மேற் பட்ட கடை க ளில் சோதனை செய் த தில், சுமார் 20 கிலோ போதை பாக்கு மற் றும் புகை யிலை பொருட் களை பறி மு தல் செய் த னர்.
இனி வரும் கா லங் க ளில் போதை பொருட் களை கடை க ளில் விற் பனை செய் தால், கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று, கடைக் கா ரர் க ளுக்கு அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் த னர்.

No comments:

Post a Comment