Jun 6, 2016

பான்மசாலா விற்பனை ஜோர்


தேனி, ஜூன் 6:
தேனி பகு தி யில் பான் ம சாலா, குட்கா விற் பனை ஜோராக நடந்து வரு கி றது.
புகை யிலை, குட்கா, பான் ம சாலா போன் றவை விற் பனை செய்ய அரசு தமி ழக தடை விதித் துள் ளது. தடை யால் இப் பொ ருட் களை கடைக் கா ரர் கள் மறைத்து வைத்து கூடு தல் விலைக்கு விற் பனை செய் கின் ற னர். மாவட் டத் தின் பல பகு தி க ளில் உணப் பா து காப் புத் துறை அலு வ லர் கள் கடை க ளில் சோதணை நடத்தி பான் ம சாலா பொருட் களை பறி மு தல் செய் த னர். மேலும் தொடர்ந்து விற் பனை செய் தால் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என எச் ச ரிக்கை செய் த னர். ஆனால் தேனி பகு தி யில் இப் பொ ருட் கள் எவ் வித தடை யும் இல் லா மல் விற் பனை செய் யப் பட்டு வரு கி றது.
சில் லரை விற் பனை கடை க ளுக்கு முன்பு பான் மசாலா, புகை யிலை நிறு வ னத் தின் பெய ரு டன் வந்து பொருட் களை இறக்கி செல் லும் வேன் கள் தற் போது பெய ரில் லாத வேன் க ளில் வந்து மொத் த மாக இறக்கி செல் கின் ற னர். புகை யி லை பொ ருட் கள் பயன் ப டுத் து வ தால் கேன் சர் உள் ளிட்ட பல நோய் கள் வரும் அபா யம் உள் ள தால் உண வுத் துறை அதி கா ரி கள் கடும் நட வ டிக்கை எடுத்து விற் ப னையை தடை செய்ய வேண் டும் என கோரிக்ைக எழுந் துள் ளது.

No comments:

Post a Comment