May 29, 2016

பழநி அருகே சூடு வைத்து பழுக்க வைத்த 1 டன் மாம்பழம் அழிப்பு

 
பழநி, மே 29:
பழநி அருகே சூடு வைத்து பழுக்க வைத்த 1 டன் மாம் ப ழங் களை அதி கா ரி கள் பறி மு தல் செய்து அழித் த னர்.
திண் டுக் கல் மாவட் டம், பழநி அருகே ஆயக் குடி பகு தி யில் ரசா ய னங் களை பயன் ப டுத்தி செயற் கை யாக பழுக்க வைத்த மாம் ப ழங் கள் விற் கப் ப டு வ தாக புகார் எழுந் தது. இதை ய டுத்து மாவட்ட நிய மன அலு வ லர் சியாம் இளங்கோ, பழநி உண வுப் பொ ருள் தரக் கட் டுப் பாட்டு அதி காரி மோக ன ரங் கன் ஆகி யோர் நேற்று ஆயக் குடி பகு தி யில் உள்ள பழ மண் டி க ளில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.
இதில் எத் த னால் மூலம் பழுக்க வைக் கப் பட்ட 1 டன் மாம் ப ழம் கண் டு பி டிக் கப் பட் டது. அவற்றை அதி கா ரி கள் பறி மு தல் செய்து, தீ வைத்து அழித் த னர். தோட் டக் கலைத் துறை அனு ம தி ய ளித் துள்ள கானிசா முறை யில் சுவற் றில் காகி தத்தை ஒட்டி தெளிப் பான் மூலம் பழங் களை பழுக்க வைத் துக் கொள் ளு மாறு அதி கா ரி கள் அறி வு றுத் தி னர்.

No comments:

Post a Comment