Apr 17, 2016

செங்கம் பகுதியில் அவலம் காலாவதியான குளிர்பானம், குடிநீர் பாட்டில்கள் விற்பனை ஜோர்

செங் கம், ஏப் 16:
செங் கம் பகு தி யில் காலா வ தி யான குளிர் பா னம், மற் றும் தண் ணீர் பாட் டில் கள் விற் பனை ஜோராக நடக் கி றது. இதை சுகா தா ரத் துறை அதி கா ரி கள் கண்டு கொள் வ தில்லை என பொது மக் கள் புகார் தெரி விக் கின் ற னர்.
கோடை வெயில் கார ண மாக திரு வண் ணா மலை மாவட் டம் செங் கம் மற் றும் அதன் சுற் றுப் புற கிரா மப் பு றங் க ளில் உள்ள கடை க ளில் குளிர் பா னம், குடி நீர் பாட் டில் கள் அமோ க மாக விற் பனை செய் யப் ப டு கி றது. பல கடை க ளில் காலா வ தி யான குடி நீர் பாட் டில் கள், குளிர் பா னம் விற் கப் ப டு வ தாக கூறப் ப டு கி றது.
கோடை வெயி லால் தாகத்தை தீர்த் துக் கொள்ள கடை க ளுக்கு வரும் அப் பாவி பொது மக் கள் குளிர் பா னங் கள், வாங் கிக் கு டித்து விட்டு செல் கின் ற னர். அப் படி வாங் கும் போது அது காலா வ தி யான குளிர் பா னமா என அவர் கள் பார்ப் ப தில்லை. அவ சர கோலத் தில் கடைக் கா ரர் கொடுக் கும் குடி நீர் பாட் டில் களை பொது மக் கள் வாங்கி குடித்து விட்டு செல் கின் ற னர். ஆனால் பல கடை க ளில் குளிர் பா னங் கள் மற் றும் குடி நீர் பாட் டில் களை காலா வ தி யான பின் ன ரும் கடை யில் இருப்பு வைத்து விற் பனை செய் வ தாக கூறப் ப டு கி றது. இதை சிலர் கூடு தல் விலைக் கும் விற் பனை செய் வ தாக கூறப் ப டு கி றது. மாவட்ட நிர் வா கம் மற் றும் சம் பந் தப் பட்ட சுகா தா ரத் துறை அதி கா ரி கள் இதை கண் டு கொள் வ தில்லை என கூறப் ப டு கி றது.
எனவே அவ் வப் போது கடை க ளில் சுகா தா ரத் துறை அதி கா ரி கள் ஆய்வு நடத்தி காலா வ தி யான குளிர் பா னம், குடி நீர் பாட் டில் கள் விற் பனை செய் யப் ப டு கி றதா என ஆய்வு செய்ய வேண் டும் என இப் ப குதி மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

No comments:

Post a Comment