Mar 28, 2016

தேவாரத்தில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை கனஜோர்

தேவா ரம், மார்ச் 27:
தேவா ரத் தில் காலா வ தி யான உண வுப் பொருட் க ளின் விற் பனை கன ஜோ ராக நடக் கி றது. நட வ டிக்கை எடுக்க வேண் டிய அதி கா ரி களோ கண் டு கொள் வ தில்லை என சமூக ஆர் வ லர் கள் குற் றம் சாட் டு கின் ற னர்.
தேவா ரம் மற் றும் அத னைச் சுற் றி யுள்ள தம் மி நா யக் கன் பட்டி, தே.மீனாட் சி பு ரம், லட் சு மி நா யக் கன் பட்டி, டி.சிந் த லைச் சேரி கிரா மங் க ளைச் சேர்ந் தோர் தங் க ளுக்கு தேவை யான பொருட் களை வாங்க தினந் தோ றும் தேவா ரம் வந்து செல் கின் ற னர். இங் குள்ள பல ச ரக்கு கடை கள் மற் றும் பெட் டிக் க டை க ளில், காலா வ தி யான உண வுப் பொருட் கள் அதி க ள வில் விற் பனை செய் யப் ப டு வ தாக கூறப் ப டு கி றது.
குறிப் பாக பெட் டிக் க டை க ளில் தடை செய் யப் பட்ட பான் ப ராக், குட்கா, புகை யிலை, காலா வ தி யான குளிர் பா னங் கள், பல ச ரக்கு கடை க ளில் எண் ணெய், டால்டா, மசால் பொடி என காலா வ தி யான பொருட் களை அதி க ள வில் விற் பனை செய் கின் ற னர். இத னைத் தடுக்க வேண் டிய உண வுத் தர பாது காப்பு அதி கா ரி களோ எந்த நட வ டிக் கை யும் எடுப் ப தில்லை. உள் ளூர் பேரூ ராட்சி சுகா தா ரத் துறை அதி கா ரி க ளும் கண் டு கொள் வ தில்லை. காலா வ தி யான பொருட் களை பயன் ப டுத் து வ தன் மூலம் பொது மக் க ளுக்கு சுகா தா ரக் கேடு ஏற் ப டும் அபா யம் உள் ளது. எனவே, தேவா ரம் நக ரில் உண வுத் தர பாது காப்பு அதி கா ரி கள் அடிக் கடி சோதனை நடத்தி தர மான பொருட் க ளின் விற் ப னைக்கு நட வ டிக்கை எடுக்க வேண் டும்’ என கோரிக்கை விடுத் துள் ள னர்.
பொது மக் கள் கூறு கை யில், ‘தேவா ரத் தில் காலா வ தி யான பொருட் க ளின் விற் பனை அதி க ரித்து வரு கி றது. அதி க மான அள வில் தடை செய் யப் பட்ட புகை யிலை, குளிர் பா னங் கள், உண வுப் பொ ருட் க ளின் விற் பனை அதி க மாக நடக் கி றது. ஒதுக் குப் பு ற மான ஊராக இருப் ப தால், யாரும் கண் டு கொள் வ தில்லை. காலா வ தி யான பொருட் களை விற் போர் மீது அதி கா ரி கள் உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும்’ என் ற னர்.

No comments:

Post a Comment