Mar 19, 2016

பாதி தின்ற சமோசாவில் பல்லி கிடந்ததால் ‘ஷாக்’ மயங்கி சரிந்தார் துப்புரவுத் தொழிலாளி

விரு து ந கரை சேர்ந் த வர் ஜெய கனி. நக ராட் சி யில் துப் பு ரவு தொழி லா ளி யாக வேலை பார்த்து வரு கி றார். இவர் நேற் று காலை தேச பந்து மைதா னம் அரு கே யுள்ள ஒரு டீ கடை யில் சமோசா சாப் பிட் டார். பாதி தின் ற போது அவ ருக்கு திடீ ரென வாந்தி ஏற் பட் டது. அப் போது சமோ சா வில் பல்லி இறந்து கிடந் ததை கண்டு அதிர்ச் சி ய டைந் தார். சிறி து நே ரத் தில் மயக் க ம டைந்த அவரை, அரு கி லி ருந் த வர் கள் மீட்டு விரு து ந கர் அரசு மருத் து வ ம னை யில் சேர்த் த னர்.
தக வ ல றிந் த தும் நக ராட்சி சுகா தார அலு வ லர் குரு சாமி, மாவட்ட உண வுப் பொ ருள் தர கட் டுப் பாட்டு நிலைய அதி காரி சாமு வேல் டிசன் தலை மை யி லான அதி கா ரி கள் அந்த டீ கடை யில் சோதனை நடத் தி னர். விரு து ந கர் ரயில்வே கால னியை சேர்ந்த செய் யது என் ப வ ரி டம் சமோசா வாங்கி விற் பனை செய் தது தெரிந் தது. இதை ய டுத்து அதி கா ரி கள் செய் யது கடை யில் இருந்த சமோசா முழு வ தை யும் பறி மு தல் செய்து கடைக்கு சீல் வைத் த னர். தொடர்ந்து பஸ் நி லை யம், பஜார் பகு தி யில் உள்ள கடை க ளில் சுகா தா ர மின்றி விற் கப் பட்ட உணவு பொருட் களை பிளீச் சிங் பவு டர் கொட்டி அழித் த னர். டீ கடை யில் சமோசா சாப் பிட்ட துப் பு ரவு தொழி லாளி மயக் கம் அடைந்த சம் ப வம் விரு து ந க ரில் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.

No comments:

Post a Comment