Mar 19, 2016

பாக் கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல்

பாலக் காடு, மார்ச் 19:
பாலக் காடு மாவட் டம் கொல் லங் கோடு ரயில் நிலை யம் அருகே ஊட் டரை பகு தி யில் போலீ சார் வாகன சோத னை யில் ஈடு பட் டி ருந் த னர்.
அப் போது ரயில் நிலை யத் தி லி ருந்து வந்த ஒரு நப ரி டம் போலீ சார் சந் தே கத் தின் பேரில் விசா ரித் த தில் அவர் கோபி நா தன் என்று தெரி ய வந் தது. அவர் வைத் தி ருந்த பேக்கை சோதனை செய்த போது மாநில அர சால் தடை செய் யப் பட்ட 1,750 பாக் கெட் புகை யிலை பொருட் கள் இருப் பது தெரி ய வந் தது. இதனை பொள் ளாச் சி யி லி ருந்து ரயி லில் கொண்டு வந்து கோட் ட யம், எர் ணா கு ளம் ஆகிய இடங் க ளில் விற் பனை செய்ய முயன் ற தாக கோபி நா தன் தெரி வித் தார். இந்த புகை யிலை பொருட் களை பறி மு தல் செய்த போலீ சார் கோபி நா தனை கைது செய் த னர்.

No comments:

Post a Comment