Mar 10, 2016

உணவால் பக்தர்கள் பாதித்தால் கடும் நடவடிக்கை சமயபுரம் கோயில் பூச்சொரிதல் விழா ஓட்டல், அன்னதானம் வழங்குவோருக்கு எச்சரிக்கை

திருச்சி, மார்ச் 10:
சம ய பு ரம் கோயில் பூச் சொ ரி தல் விழா வில் ஓட் டல், அன் ன தா னத் தால் வழங் கப் ப டும் உண வால் பக் தர் கள் பாதித் தால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று மாவட்ட நிர் வா கம் எச் ச ரிக்கை விடுத் துள் ளது.
திருச்சி சம ய பு ரம் மாரி யம் மன் கோயில் பூச் சொ ரி தல் திரு விழா வரும் 13ம்தேதி தொடங்கி நடை பெற உள் ளது. விழா வில் திருச்சி உள் ளிட்ட சுற் றுப் புற மாவட் டங் க ளி லி ருந்து லட் சக் க ணக் கான பகத் தர் கள் பங் கேற்க உள் ள னர்.
இதை யொட்டி தனி யார் ஓட் டல், விடு தி க ளில் பரி சோ தித்த தர மான உண வு களை வழங்க வேண் டும். சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீரை மட் டுமே வழங்க வேண் டும். உணவை வியா பார நோக் கத் து டனோ அல் லது அன் ன தா ன மா கவோ வழங் கு ப வர் கள் தர மாக வழங்க வேண் டும்.
அன் ன தா னம் செய் ப வர் கள் மற் றும் உணவு விடு தி கள் நடத் து ப வர் கள் உணவு பாது காப்பு துறை யி ன ரி டம் அனு மதி பெற்ற பின்பே உணவு வழங் கு தல் வேண் டும். உணவு தயார் செய்ய பாது காப் பான குடி நீர், உணவு தயா ரிக் கும் இடம் மற் றும் விநி யோ கம் செய் யும் இடம் சுகா தார முறை யில் இருந் தி ட வும், உணவு தயா ரிக் கும் போது காலா வ தி யான, கலப் ப ட மான, தடை செய் யப் பட்ட உண வுப் பொ ருட் களை கொண்டு உணவு தயா ரிக்க கூடாது. தயார் செய் யப் பட்ட உணவை விநி யோ கிக் கும் முன் பும், விற் ப னைக்கு முன் பும், உணவு மாதிரி எடுத்து வைத்த பிறகு பாது காப் பான முறை யில் விநி யோ கிக் க வும், விற் பனை செய் ய வும் வேண் டும். உண வுத் தட்டு மற் றும் பேப் பர் கப் பு களை சுற் றுப் புற சீர் கேடு இன்றி பாது காப் பாக அப் பு றப் ப டுத்த குப் பைத் தொட் டி கள் அமைத் திட வேண் டும். அன் ன தா னம் செய் ப வர் கள் பிளாஸ் டிக் பைக ளில் அடைக் கப் பட்ட குடி நீர் மற் றும் உணவு பொருட் கள் வழங் கக் கூ டாது. உணவு தயா ரிப் ப வர் கள் மற் றும் பரி மா று ப வர் கள் தன் சுத் தம் பேணப் பட வேண் டும். உணவு வழங் கு ப வர் கள் வழங் கும் உண வி னால் ஏற் ப டும் உபா தை க ளுக்கு அவர் களே பொறுப் பா வார் கள். வழங் கப் ப டும் உண வி னால் பொது மக் க ளுக்கு பாதிப்பு ஏற் பட் டால் சட் டப் படி கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும். தர மற்ற உணவு குறித்த தக வல் களை டாக் டர் சுரேஷ் பாபு, மாவட்ட நிய மன அலு வ லர் உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை, ரேஸ் கோர்ஸ் ரோடு, டி.வி.எஸ் டோல் கேட், திருச்சி 620021, என்ற முக வ ரி யில் தெரி விக் க லாம். மேலும் தொலை பேசி எண் 0431-2333330, 99654-61230 என்ற எண் க ளி லும் தொடர்பு கொண்டு தொிவிக் க லாம். இவ் வாறு மாவட்ட நிர் வா கம் தெரி வித் துள் ளது.

No comments:

Post a Comment