Jan 8, 2016

கன்னியாகுமரியில் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

கன் னி யா கு மரி, ஜன.8:
சர் வ தேச சுற் றுலா தல மான கன் னி யா கு ம ரி யில் தின மும் உள் நாட்டு வெளி நாட்டு பய ணி கள் ஏரா ளம் வந்து செல் கின் ற னர். தற் போது சப ரி மலை சீசனை முன் னிட்டு தின மும் ஆயி ரக் க ணக் கான ஐயப்ப பக் தர் க ளும் வந்து செல் கின் ற னர். கலெக் டர் உத் த ர வின் பேரில் நேற்று மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் டாக் டர் சாலோ டீ சன் தலை மை யில் நாகர் கோ வில் உணவு பாது காப்பு துறை அலு வ லர் சங் கர நாரா ய ணன், அகஸ் தீஸ் வ ரம் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் பிர வீண் ரகு ஆகி யோர் காந்தி மண் ட பம், திரி வேணி சங் க மம் கடற் க ரை யில் உள்ள கடை கள் மற் றும் கடற் கரை சாலை யில் உள்ள கடை க ளில் திடீர் சோதனை நடத் தி னர். இதில் சுகா தா ரம் இல் லா மல் திறந்து வைக் கப் பட் டி ருந்த உணவு பொருட் கள், காலா வ தி யான உணவு பொருட் கள், குளிர் பா னங் கள் போன் ற வற்றை பறி மு தல் செய்து அழித் த னர். 
 




No comments:

Post a Comment