Nov 25, 2015

தி.மலை கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கெடுபிடி ஆர்டிஓ ஆய்வு

திரு வண் ணா மலை, நவ.25:
திரு வண் ணா ம லை யில் தீபத் தி ரு வி ழா வை யொட்டி பக் தர் க ளுக்கு அன் ன தா னம் வழங் கு வோரை ஆர் டிஓ ஆய்வு செய் தார். அதன் படி, அன் ன தா னம் வழங் கு வ தில் பல் வேறு நிபந் த னை களை விதிக் கப் பட் டுள் ளது.
திரு வண் ணா ம லை யில் கார்த் திகை தீபத் தி ரு விழா கடந்த 16ம் தேதி கொடி யேற் றத் து டன் தொடங்கி நடை பெற்று வரு கி றது. இவ் வி ழா வின் முக் கிய நிகழ்ச் சி யான மகா தீபத் தி ரு விழா இன்று நடை பெ று கி றது.
இதை யொட்டி பல லட் சம் பக் தர் கள் கிரி வ லம் வரு வார் கள். கிரி வ லம் வரும் பக் தர் க ளுக்கு பல் வேறு ஆன் மிக அமைப் பு கள் சார் பில் அன் ன தா னம் வழங் கு வது வழக் கம். அதன் படி, இந்த ஆண் டும் கிரி வ லப் பா தை யில் அன் ன தா னம் வழங்க ஏற் பா டு கள் செய் யப் பட் டுள் ளது. இந் நி லை யில், அன் ன தா னம் வழங்க வரு வாய் துறை மற் றும் உணவு பாது காப்பு அலு வ லர் கள் பல் வேறு நிபந் த னை களை விதித் துள் ள னர்.
அதன் படி, அன் ன தா னம் வழங்க முன் அனு ம தி பெற வேண் டும்.
அன் ன தா னம் வழங் கு வோர் கிரி வ லப் பா தை யில் சமைக்க கூடாது, பக் தர் களை அமர வைத் து தான் அன் ன தா னம் வழங்க வேண் டும் என் பது உள் ளிட்ட பல் வேறு நிபந் த னை கள் முன் கூட் டியே விதிக் கப் பட் டி ருந் தது.
அதன் படி, கிரி வ லப் பா தை யில் அன் ன தா னம் வழங்க முன் அனு மதி பெற்று அன் ன தா னம் வழங் கு வ தற் கான ஏற் பா டு களை அன் ன தா னம் வழங் கு ப வர் கள் செய் துள் ள னர். இந் த நி லை யில் நேற்று காலை ஆர் டிஓ உமா ம கேஸ் வரி, தாசில் தார் பன் னீர் செல் வம் மற் றும் அதி கா ரி கள் கிரி லப் பா தை யில் அன் ன தா னம் வழங் கப் பட உள்ள இடங் களை ஆய்வு செய் த னர்.
அப் போது அவர் கள் பக் தர் களை அம ர வைத்து உணவு வழங்க போதிய இட வ ச தி கள் உள் ளதா, அனு மதி பெற் றுள் ளார் களா, வீட் டிற்கு பயன் ப டுத் தப் ப டும் எரி வா யுவை பயன் ப டுத் து கி றார் களா என ஆய்வு செய் த னர். ஆய் வின் போது போதிய அன் ன தா னம் வழங்க அனு மதி பெறா த வர் கள், போதிய இடம் வசதி இல் லா த வர் க ளுக்கு அனு மதி மறுக் கப் பட் டது. அதி கா ரி க ளின் கெடு பி டி யால் பக் தர் க ளுக்கு அன் ன தா னம் வழங் கு வ தில் பெரும் சிர மம் ஏற் பட் டது. இத னால் அன் ன தா னம் வழங் கு ப வர் கள் மன வே த னைக்கு ஆளா கி யுள் ள னர்.

No comments:

Post a Comment