Nov 14, 2015

ஆய்வுக்கு அனுப்பி வைப்பு சேகோ ஆலைகளில் திடீர் ஆய்வு; 140 மூட்டை ஜவ்வரிசி முடக்கம்

நாமக் கல், நவ.14:
நாமக் கல் அருகே சேகோ ஆலை க ளில் அதி கா ரி கள் நடத் திய திடீர் ஆய் வில் 140 மூட்டை ஜவ் வ ரிசி முடக் கப் பட் டது. அவற் றின் மாதிரி ஆய் வுக்கு அனுப்பி வைக் கப் பட் டுள் ளது.
நாமக் கல் மாவட்ட உணவு பாது காப் புத் துறை மாவட்ட நிய ம ன அ லு வ லர் தமிழ்ச் செல் வன், சேகோ சர்வ், வணிக வரித் துறை மற் றும் உணவு பாது காப்பு அலு வ லர் கள் ராம சாமி, சிவ நே சன், ராமச் சந் தி ரன், நர சிம் மன் ஆகி யோர் அடங் கிய கண் கா ணிப் புக் குழு, புதுச் சத் தி ரம் மற் றும் நாமக் கல் பகு தி யில் இயங்கி வரும் ஜவ் வ ரிசி உற் பத்தி செய் யும் 12 சேகோ தொழிற் சா லை க ளில் திடீர் ஆய்வு செய் த னர். புதுச் சத் தி ரம் பகு தி யில் உள்ள 8 சேகோ ஆலை க ளில் ஆய்வு செய் யப் பட் டது. செல் லப் பட் டி யில் உள்ள 2 சேகோ ஆலை க ளில் 2 உண வு மா தி ரி கள் தனித் த னி யாக எடுக் கப் பட்டு சேலம், உணவு பகுப் பாய்வு கூடத் துக்கு அனுப்பி வைக் கப் பட் டது.
மேலும் அந்த சேகோ ஆலை யில் தயா ரித்து விற் ப னைக்கு வைக் கப் பட் டி ருந்த 101 மூட்டை ஜவ் வ ரிசி தனி அறை யில் வைத்து பூட் டப் பட் டது. உணவு மாதிரி அறிக்கை வரும் வரை, பூட்டி சீல் வைக் கப் பட்ட ஜவ் வ ரிசி மூட் டை களை விற் பனை செய் யக் கூ டாது என அறி வு றுத் தப் பட் டது.
இதே போல ஆவல் நாய்க் கன் பட் டி யி லுள்ள ஒரு சேகோ ஆலை யி லும் உணவு மாதிரி எடுக் கப் பட்டு ஆய் வுக்கு அனுப்பி வைக் கப் பட் டது. அங்கு விற் ப னைக்கு வைக் கப் பட் டி ருந்த 40மூட்டை ஜவ் வ ரி சியை தனி அறை யில் வைத்து பூட் டி ய து டன், அதை பயன் ப டுத் தக் கூ டாது என அதி கா ரி கள் அறி வு றுத் தி னர். ஆய்வு செய் யப் பட்ட ஆலை க ளில் இருந்து எடுக் கப் பட்ட உணவு மாதி ரி யின் ஆய்வு அறிக்கை கிடைத் த வு டன், உணவு பாது காப்பு துறை மூலம் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என மாவட்ட அதி காரி தமிழ்ச் செல் வன் தெரி வித் தார். நாமக்கல் மாவட்ட உணவுபாதுகாப்புத்துறை அதி காரி தமிழ்ச் செல் வன் தலை மை யி லான அலு வ லர் கள், புதுச் சத் தி ரம் பகு தி யில் உள்ள சேகோ ஆலை க ளில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.

No comments:

Post a Comment