Oct 30, 2015

கடைகளுக்கு விநியோகிக்க கொண்டு வந்த போலி குளிர்பானம், தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல் நித்திரவிளை அருகே அதிகாரிகள் அதிரடி

நித் தி ர விளை, அக். 30:
நித் தி ர விளை அருகே கடை களுக்கு விநி யோ கிக்க கொண்டு வந்த போலி குளிர் பா னம், தண் ணீர் பாட்டில் களை அதி கா ரி கள் பறி மு தல் செய்து தரை யில் கொட்டி அழித் த னர்.
கும ரி மா வட்டத் தில் போலி குளிர் பா னங் கள், பாக் கெட் தண் ணீர் ஆகி ய வற்றை வாக னங் களில் கொண் டு வந்து கடை கள், பேக் க ரி கள், மது பார் கள் போன் ற வற் றில் விற் பனை செய் வ தாக அதி கா ரி களுக்கு புகார் கள் வந் தன. இதை ய டுத்து முஞ் சிறை வட்டார உணவு பாது காப்பு அதி காரி ராஜன் கடை களுக்கு பொருட் கள் கொண்டு செல் லும் வாக னங் களை தடுத்து நிறுத்தி நேற்று மாலை சோதனை நடத் தி னார். அப் போது நித் தி ர விளை அருகே காண வி ளை யில் ஒரு கடைக்கு ேபாலி குளிர் பா னம் மற் றும் தண் ணீர் பாட்டில் கள் விநி யோ கித்து கொண் டி ருப் ப தாக தக வல் கிடைத் தது. இத னை ய டு துத்து சம் பவ இடம் சென்ற அதி கா ரி கள், வாக னத்தை மறித்து ஆய்வு செய் த னர். அப் போது கம் பெனி பாட்டில் களில் போலி குளிர் பா னம் அடைக் கப் பட்டி ருந் தது தெரிய வந் தது. மேலும் மற் றொரு கம் பெ னி யின் ஐஎஸ்ஐ முத் தி ரை யு டன் பாட்டில் தண் ணீர், பாக் கெட் தண் ணீர் விற் பனை செய் வது தெரிய வந் தது. தண் ணீர் பாட்டில் களில், அவை கழு வன் திட்டை யில் தயார் செய் யப் பட்ட தாக குறிப் பி டப் பட்டி ருந் தது. ஆனால் கழு வன் திட்டை யில் அது போன்று கம் பெனி இல்லை என் பதை அதி கா ரி கள் உறுதி செய் த னர்.
இத னை ய டுத்து அந்த குளிர் பா னங் க ளை யும், தண் ணீர் பாட்டில் க ளை யும் அவற்றை கொண்டு வந் த வர் களை வைத்தே தரை யில் கொட்டி அழித் த னர். மேலும் அவர் களை எச் ச ரித்து அனுப் பி னர். தொடர்ந்து பொது மக் களி டம் போலி யான பொருட் களை வாங்கி பயன் ப டுத்த வேண் டாம். அப் படி பயன் ப டுத் தி னால் பல நோய் கள் வர வாய் ப்புள் ளது என அறி வு றுத் தி னர். போலி குளிர் பா னம் கொண்டு வந்த வாக னங் களை அதி கா ரி கள் சோதனை நடத்தி பறி மு தல் செய் தது நித் தி ர விளை பகு தி யில் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யது.

No comments:

Post a Comment