Oct 30, 2015

காலாவதியான தின்பண்டங்கள தீ வைத்து எரிப்பு

திருக் கோ வி லூர், அக். 30:
திருக் கோ வி லூர் பேரூ ராட் சிக் குட் பட்ட பகு தி களில், உணவு பாது காப்பு துறை மற் றும் பேரூ ராட்சி நிர் வா கம் சார் பில் காலா வ தி யான குழந்தை தின்பண் டங் கள் கண்டு பி டிக் கும் பணி உணவு பாது காப்பு அலு வ லர் சர வ ணன் தலை மை யில் நடை பெற் றது. இதில் திருக் கோ வி லூர் கடை வீதி யில் சுமார் ரூ.15 ஆயி ரம் மதிப் பி லான காலா வ தி யான குழந்தை தின் பண் டங் கள் கண் டு பி டிக் கப் பட்டது. மேலும் தமி ழக அர சால் தடை செய் யப் பட்ட ரூ. 60ஆயி ரம் மதிப் பி லான புகை யிலை பொருட் களை கண் டு பி டித்து அழித் த னர். சார் ஆட் சி யர் ஜெய சீ லன் ஆய்வு செய்து காலா வ தி யான குழந்தை தின் பண் டங் கள் மற் றும் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் விற் பனை செய் யும் வணி கர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும், என எச் ச ரித் தார். ஆய் வின் போது பேரூ ராட்சி துப் பு ரவு ஆய் வா ளர் விஸ் வ நா தன், ஆய் வா ளர் ராமு மற் றும் பேரூ ராட்சி பணி யா ளர் கள் உட னி ருந் த னர்.

No comments:

Post a Comment