Oct 29, 2015

கன்னியாகுமரி பேக்கரிகளில் காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்



கன் னி யா கு மரி, அக். 29:
கன் னி யா கு ம ரி யில் பேக் கரி மற் றும் மிட்டாய் கடை களில் உணவு பாது காப்பு அதி கா ரி கள் திடீர் சோதனை நடத் தி னர்.
சர் வ தேச சுற் றுலா தல மான கன் னி யா கு ம ரி யில் உள்ள பேக் கரி மற் றும் மிட்டாய் கடை களில் காலா வ தி யான தின் பண் டங் கள் விற் கப் ப டு வ தாக புகார் கள் எழுந் தன. இதை ய டுத்து மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் டாக் டர் சாலோ டீ சன் தலை மை யில் வட்டார அதி காரி பிர வீன் பி ரபு மற் றும் அதி கா ரி கள் பேக் கரி மற் றும் மிட்டாய் கடை களில் நேற்று திடீர் சோதனை நடத் தி னர்.
இதில், கடை களில் வைக் கப் பட்டி ருந்த காலா வ தி யான உணவு பண் டங் கள் மற் றும் குளிர் பா னங் களை கைப் பற்றி கொட்டி அழித் த னர். மேலும் உணவு பண் டங் களில் அனு ம திக் கப் பட்ட அள வில் தான் வண் ணம் சேர்க்க வேண் டும் என அறி வு றுத் தி னர்.

No comments:

Post a Comment