Aug 19, 2015

தனியார் மருத்துவமனையில் உணவு தரம் குறித்து சோதனை

 
கட லூர், ஆக. 19:
கட லூர் நக ரில் தனி யார் மருத் து வ ம னை கள் கேன் டீ னு டன் செயல் ப டு கி றது. உணவு தரம் அதன் தயா ரிப்பு மற் றும் விநி யோ கம் செய் யும் முறை யில் போதிய சுகா தார தன்மை கடை பி டிக் க வில்லை என மாவட்ட உணவு பாது காப்பு துறைக்கு தொடர் புகார் கள் வந் தது. இதை ய டுத்து நெல் லிக் குப் பம் சாலை யில் உள்ள பிர பல மருத் து வ மனை கேன் டீ னில் மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் ராஜா தலை மை யில் அலு வ லர் நந் த கு மார் உள் ளிட்ட அதி கா ரி கள் திடீர் ஆய்வு செய் த னர்.
உணவு வகை களை சோத னை யிட்ட அவர் கள் சமை யற் கூ டம் தூய் மை யாக வைக்க அறி வு றுத் தி னர். மேலும் பரி மா றப் ப டும் உண வு கள் சூடாக வழங்க வலி யு றுத் தி னர். உணவு விற் ப னை யில் கூடு தல் விலை இருக்க கூடாது என வும் எச் ச ரிக் கை செய் யப் பட்டது.
கட லூ ரில் தனி யார் மருத் து வ மனை கேன் டீ னில் உணவு தரம் குறித்து உணவு பாது காப்பு அதி காரி ராஜா ஆய்வு செய் தார்.


No comments:

Post a Comment