Jul 27, 2015

உணவு பண்டங்களை அதிக விலைக்கு விற்கும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை


வேலூர், ஜூலை 25:
ஓட்டல் களில் உணவு பண் டங் க ளை அ திக விலைக்கு விற் றால், கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று உணவு பாது காப்பு அதி காரி எச் ச ரித் துள் ளார்.
வேலூர் மாவட்டத் தில் சிறிய தள் ளு வண்டி கடை கள் முதல் பெரிய நட் சத் திர ஓட்டல் கள் வரை 5 ஆயி ரத் துக் கும் மேற் பட்டவை இயங்கி வரு கின் றன.
இவற் றில் பெரும் பா லான ஓட்டல் களில் உணவு பண் டங் கள், குளிர் பா னங் கள், ஐஸ் கி ரீம் வகை களை இரு ம டங்கு விலை வைத்து விற் பனை செய் வ தாக புகார் எழுந் துள் ளது.
குறிப் பாக பழைய, புதிய பஸ் நிலை யங் களில் உள்ள சாதா ரண ஓட்டல் களில் ஒரு இட்லி ₹6, ஒரு தோசை மற் றும் சப் பாத்தி ₹25, ஒரு செட் பூரி ₹ 30 என இரு டங்கு விலைக்கு விற் பனை செய்து வரு கின் ற னர்.
இத னால் சாதா ரண மக் கள் பசிக்கு சாப் பிட முடி யா மல் தவிக் கும் நிலைக்கு தள் ளப் பட்டுள் ள னர். இத னால் இவர் கள் சாலை யோர தள்ளு வண் டி களில் விற் பனை செய் யப் ப டும் உணவு பண் டங் களை நாடிச் செல் கின் ற னர்.
தற் போது மாவட்டத் தில் அதிக விலைக்கு விற் கும் ஓட்டல் கள் புற் றீ சல் போல் பெருகி உள் ளன. இவற்றை உணவு பாது காப்பு கள ஆய் வா ளர் கள் கண் டு கொள் ளா மல் இருப் ப தா க வும், பெய ருக்கு ஆய்வு நடத் தி விட்டு அவர் களி டம் பெற வேண் டி யதை பெற் றுக் கொண்டு செல் வ தா க வும் குற் றச் சாட்டு எழுந் துள் ளது.
இதை ய டுத்து ஓட்டல் களில் உணவு பண் டங் களை அதிக விலைக்கு விற் பனை செய் தால் கடை உரி மை யா ளர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று உணவு பாது காப்பு அதி காரி செந் தில் கு மார் தெரி வித் துள் ளார்.

No comments:

Post a Comment