Jul 19, 2015

கொல்லிமலையில் பேக்கரி, ஓட்டல் கடையில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை

நாமக் கல், ஜூலை 19:
கொல்லி மலை பேக் கரி, ஓட்டல், மளி கை க டை யில் உணவு பாது காப் புத் து றை யி னர் திடீர் சோதனை மேற் கொண் ட னர்.
கொல் லி ம லை யில் அடுத் த மா தம் 2, 3ம் தேதி ஆகிய இரு நாட் கள் வல் வில் ஓரி விழா நடக் கி றது.
இதை யொட்டி, உண வுப் பா து காப்பு துறை யின் மாவட்ட நிய மன அலு வ லர் தழ்ச் செல் வன் தலை மை யில் உண வுப் பா து காப்பு அலு வ லர் கள் செந் நில், ராம சுப் பி ர ம ணி யன், சங் க ர நா ரா ய ணன், சதீஸ் கு மார், ராமச் சந் தி ரன் ஆகி யோர் கொல் லி மலை அரப் ப ளீஸ் வ ரர் கோவில், பெரிய கோவி லூர், மாசி லா அ ருவி செம் மேடு ஆகிய பகு தி களில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். ஓட்டல் கள், பேக் க ரி கள், குளிர் பா னக் க டை கள், பழக் க டை கள், பெட்டி க டை கள், மளி கை க டை கள் ஆகிய இடங் களில் திடீர் ஆய்வு நடத் தப் பட்டது.
ஓட்ட லில் உள்ள அனைத்து பணி யா ளர் களும் தலை க வ சம், முக க வ சம், கையுறை, மேலுறை அணிந்து பணி பு ரிய அறி வு றுத் தப் பட்டது. வாடிக் கை யா ளர் களுக்கு சுத் த மான குடி நீர் கொடுக் க வேண் டும். பழங் களை மூடிய கண் ணாடி பெட்டி யில் வைத்து வியா பா ரம் செய் ய வேண் டும் என அறி வு றுத் தி னர்.
மளிகை கடை களில் காலா வ தி யான உண வுப் பொ ருட் கள் மற் றும் சரி யான தயா ரிப்பு தேதி, காலா வதி தேதி மற் றும் தயா ரிப் பா ளர் முக வரி இல் லாத அனைத்து உண வுப் பொ ருட் களும் கண் ட றி யப் பட்டு அழிக் கப் பட்டன.
குளிர் பான கடை கள் மற் றும் பேக் க ரி களில் கண் ட றி யப் பட்ட காலா வ தி யான குளிர் பா னங் கள் அங் கேயே கொட்டி அழிக் கப் பட்டன. பேக் க ரி கள் ஆய் வின் போது ஒவ் வொரு கேக் வகை களி லும் தயா ரிப்பு தேதி யும், காலா வதி தேதி யும் எழு தி வைக் கும் படி அதி கா ரி கள் கேட்டுக் கொண் ட னர். ஆய் வின் போது அனைத்து கடை களி லும், உண வுப் பா து காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் து றை யின் மூலம் எச் ச ரிக்கை மற் றும் அறி வு ரை கள் அடங் கிய நோட்டீஸ் வழங் கப் பட்டது.
கொல் லி ம லை யில் உள்ள மளி கைக் க டை களில் உண வு பா து காப் புத் துறை நிய மன அலு வ லர் த மிழ் செல் வன் தலை மை யில் அலு வ லர் கள் திடீர் சோ தனை மேற் கொண் ட னர்.

No comments:

Post a Comment