Jul 19, 2015

தர் ம புரி பேருந்து நிலை யத் தில் ₹ 10ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்



தர் ம புரி, ஜூலை 19:
தர் ம புரி பேருந்து நிலை யத் தில், ரூ.10 ஆயி ரம் மதிப் பி லான தடை செய் யப் பட்ட பான் மசாலா பாக் கெட்டு கள் பறி மு தல் செய் யப் பட்டது.
தர் ம புரி நக ரில், தடை செய் யப் பட்ட பான் மசாலா பாக் கெட்டு கள் விற் பனை செய் வ தாக மாவட்ட நிர் வா கத் திற்கு புகார் சென் றது. இதை ய டுத்து கலெக் டர் விவே கா னந் தன் உத் த ர வின் பேரில், நேற்று முன் தி னம் உணவு பாது காப்பு அலு வ லர் டாக் டர் தினேஷ் தலை மை யில் அதி கா ரி கள் தர் ம புரி நக ரில் திடீர் சோதனை நடத் தி னர். அப் போது ரூ.50 ஆயி ரம் மதிப் பி லான பான் மசாலா பாக் கெட்டு களை பறி மு தல் செய் த னர். நேற்று தர் ம புரி புற ந கர் பேருந்து நிலை யத் தில், 2வது நாளாக தர் ம புரி மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் தினேஷ் தலை மை யில், உணவு பாது காப்பு அதி கா ரி கள் கடை களில் திடீர் சோதனை நடத் தி னர். அப் போது கடை களில் இருந்து ரூ.10 ஆயி ரம் மதிப் பி லான பான் மசாலா பாக் கெட்டு களை பறி மு தல் செய் த னர். சோத னை யில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் கோபி நாத், சிவ மணி, கந் த சாமி, நந் த கோ பால், எஸ்ஐ சீனி வா சன் ஆகி யோர் ஈடு பட்ட னர்.

No comments:

Post a Comment