Jul 22, 2015

'பூச்சிகொல்லி மருந்து கலந்த காய்கறிகளால் தமிழகத்துக்கும் பாதிப்பு'

தமிழக காய்கறிகளுக்கு கேரள அரசு தடை விதித்துள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்படுவர். இதை தவிர்க்க, வேளாண் பல்கலை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிர்வாகத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து, 
உணவு பொருட்களில் நச்சுத்தன்மை குறித்த சான்றை, உரிய நேரத்தில் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது உற்பத்தி செய்யப்படும், உணவு பொருட்கள் மற்றும் இறைச்சிகளில் கூட, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு, பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் தமிழக மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

No comments:

Post a Comment