Jun 2, 2015

காவேரிப்பட்டணத்தில் சுகாதாரமின்றி இயங்கிய ஆட்டிறைச்சி கடைக்கு சீல்

கிருஷ் ண கிரி, ஜூன் 2:
காவே ரிப் பட்ட ணத் தில் சுகா தா ர மற்ற முறை யில் இயங்கி வந்த ஆட்டி றைச்சி கடைக்கு அதி கா ரி கள் சீல் வைத் த னர்.
கிருஷ் ண கிரி கலெக் டர் ராஜேஷ் உத் த ர வின் படி, உணவு பாது காப் புத் துறை மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் கலை வாணி மற் றும் உணவு பாது காப்பு அலு வ லர் துள சி ரா மன் ஆகி யோர் காவே ரிப் பட்ட ணம் பேரூ ராட்சி பகு தி யில் செயல் பட்டு வரும் ஆடு அடிக் கும் தொட்டி மற் றும் இறைச்சி கடை களில், நேற்று திடீ ரென ஆய்வு செய் த னர். அப் போது ஆரம்ப சுகா தார நிலை யம் எதி ரில் உள்ள இறைச்சி கடை யில் சுகா தா ர மற்ற முறை யில் திறந்த வெளி யில் ஆடு அறுக் கப் பட்டது.
இதை ய டுத்து அந்த கடைக்கு அதி கா ரி கள் சீல் வைத் த னர். அங்கு கோழி கள் அடைத்து வைக் கப் பட்டி ருந்த கூண் டும் அகற் றப் பட்டது.
தொடர்ந்து அந்த தெரு வில் செயல் பட்டு வந்த இறைச்சி கடை களின் உரி மை யா ளர் கள் அவர் க ளா கவே கடையை மூடி சென் ற னர்.
இது போன்ற இறைச் சிக் கடை களில், சுகா தா ர மற்ற முறை யில் திறந்த வெளி யில் ஆடு களை அறுப் ப வர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என மாவட்ட நிய மன அலு வ லர் எச் ச ரிக்கை விடுத் தார்.

No comments:

Post a Comment