May 21, 2015

தி.மலையில் கார்பைடு கற்களால் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை அமோகம் நடவடிக்கை எடுக்கப்படுமா?

திரு வண் ணா மலை, மே 21:
திரு வண் ணா ம லை யில் கார் பைடு கற் கள் மூலம் பழுக்க வைத்த மாம் ப ழங் கள் விற் பனை அமோ க மாக நடை பெற்று வரு கி றது.
இதில் அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என அனைத்து தரப் பி ன ரும் எதிர் பார்க் கி றார் கள்.
திரு வண் ணா ம லைக்கு நாள் தோ றும் திர ளான பொது மக் கள் இங் குள்ள அண் ணா ம லை யாரை தரி சிக் க வும், வியா பார நிமித் த மா க வும் வந்து செல் கி றார் கள்.
இது தவிர ஒவ்ெ வாரு பவுர் ண மி யன் றும் பல லட் சக் க ணக் கான பக் தர் கள் திரு வண் ணா ம லை யில் கிரி வ லம் செல் கி றார் கள்.
இவ் வ ளவு முக் கி யத் து வம் வாய்ந்த இந் ந க ரில் தற் போது கார் பைடு கற் கள் என் கிற ரசா யன கற் கள் மூலம் பழுக்க வைத்த மாம் ப ழங் கள் விற் பனை செய் யப் ப டு கின் றன.
இந்த மாம் ப ழங் களின் விற் பனை திரு வண் ணா மலை நக ரில் பல் வேறு இடங் களில் அமோ க மாக நடை பெற்று வரு கின் றன.
பொது மக் களும் கார் பைடு கற் கள் மூலம் பழுக்க வைத்த மாம் ப ழங் கள் என தெரி யா மல் அவற்றை வாங் கிச் செல் கி றார் கள்.
இந்த மாம் ப ழங் களை சாப் பிட்டால், வாந்தி, பேதி போன்ற உடல் உபா தை கள் ஏற் பட வாய்ப் புள் ளது.
எனவே சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் திரு வண் ணா மலை நக ரில் கார் பைடு கற் கள் மூலம் பழுக்க வைத்து விற் பனை செய் யப் ப டும் மாம் ப ழங் களை பறி மு தல் செய் து அழிப்பதுடன் அந்த மாம் ப ழங் கள் விற் பனை செய் வதை தடுக்க உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என அனைத்து தரப் பி ன ரும் எதிர் பார்க் கி றார் கள்.

No comments:

Post a Comment