May 28, 2015

ரூ.10 லட்சம் குட்கா பறிமுதல்

திருநெல்வேலி: திருநெல்வேலி ரயில்நிலையத்திற்கு நேற்று வந்த ஜம்முதாவி ரயிலின் சரக்குபெட்டியில் 29 மூட்டைகள் கேட்பாரின்றி கிடந்தன. ரயில்வே போலீசார் சோதனையிட்டனர். ஒவ்வொரு மூட்டையிலும் இரண்டாயிரம் பாக்கெட்கள் வீதம் பான்பராக், குட்கா இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம்.

No comments:

Post a Comment