Nov 29, 2013

கடைகளில் பதுக்கி விற்ற பான்பராக், குட்கா பறிமுதல்

மதுராந்தகம், நவ. 29 :
மதுராந்தகம் மற்றும் அதை சுற்றியுள்ள நெல்வாய், நெல்வாய் கூட்டுரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.மாவட்ட நியமன அலுவலர் ஜெகநாதன் தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment