Dec 1, 2016

அரசு அனுமதி இல்லாமல் இயங்கி வந்த குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு `சீல்’ குடியாத்தத்தில் பரபரப்பு

குடி யாத் தம், டிச.1:
குடி யாத் தம் அருகே அரசு அனு ம தி யின்றி நடத்தி வந்த குடி நீர் சுத் தி க ரிப்பு நிலை யத் திற்கு அதி கா ரி கள் நேற்று அதி ர டி யாக `சீல்’ வைத் த னர்.
குடி யாத் தம் கொண் ட சமுத் தி ரம் ஊராட்சி பகுதி யில் காளி யம் மன் பட்டி பகு தியை சேர்ந்த பூபதி(45) என் ப வ ருக்கு சொந் த மான குடி நீர் சுத் தி க ரிப்பு நிலை யம் கடந்த சில வரு டங் க ளாக செயல் பட்டு வந் தது.
இங்கு சுத் த க ரிப்பு செய்யப்ப டும் தண்ணீரை கேன் க ளில் குடி யாத் தம் டவுன் மற் றும் சுற் றி வுள்ள ஓட் டல் கள், டீக் க டை கள், வீடு க ளுக்கு விற் பனை செய் யப் பட்டு வந் தது.
இவ ரது குடி நீர் சுத் தி க ரிப்பு நிலை யத் தில் இருந்து விற் பனை செய் யப் ப டும் தண் ணீர் சுத் த மா ன தாக இல்லை என வும், அடிக் கடி காய்ச் சல் ஏற் ப டு வ தா க வும் குடி யாத் தம் டவுன் மற் றும் சுற் றுப் புற கிராம மக் கள் கலெக் டர் ராம னி டம் புகார் தெரி வித் த னர்.
இதை ய டுத்து அவ ரது உத் த ர வின் பேரில் உணவு பாது காப்பு துறை அலு வ லர் முனி ராஜ் மற் றும் செந் தில் கு மார் ஆகி யோர் நேற்று பூப திக்கு சொந் த மான குடி நீர் சுத் தி க ரிப்பு நிறு வ னத்தை ஆய்வு செய் த னர்.
அப் போது நிறு வ னத் திற்கு ஐஎஸ்ஐ சான் றி தழ் மற் றும் அரசு அனு மதி இல் லா மல் நடத்தி வந் தது தெரி ய வந் தது.
இது கு றித்து தாசில் தார் நெடு மா ற னுக்கு தக வல் தெரி விக் கப் பட் டது. அதன் பே ரில் தாசில் தார், வரு வாய் ஆய் வா ளர் கோதண் டன் மற் றும் குடி யாத் தம் டவுன் போலீ சார் அந் நி று வ னத் தில் வேலை யில் இருந்த தொழி லா ளர் களை வெளி யேற் றி னர். தொடர்ந்து குடி நீர் இணைப் பு களை துண் டித் த னர். பின் னர் கம் பெனிக்கு சீல் வைத்தனர்.

No comments:

Post a Comment