Oct 4, 2016

அதிகாரிகள் பாராமுகம் தரமற்ற உணவகங்களால் நோய் அச்சத்தில் மக்கள்

ராம நா த பு ரம், அக். 4:
ராம நா த பு ரம் பகு தி யில் பெய ர ள வில் செயல் ப டும் உணவு பாது காப்பு துறை யால், உண வ கங் க ளில் தர மில் லாத உண வு களை மக் கள் வாங்கி பயன் ப டுத் தும் நிலை ஏற் பட் டுள் ள தாக புகார் எழுந் துள் ளது.
ராம நா த பு ரம் நகர் பகு தி யில் ஏரா ள மான சாலை யோர உணவு கடை க ளும், உண வ கங் க ளும் செயல் பட்டு வரு கின் றன. அன் றா டம் பல் வேறு ஊர் க ளைச் சேர்ந் த வர் கள் ராம நா த பு ரத் திற்கு வரு கின் ற னர். தங் கள் வேலை முடிந்து செல் ப வர் கள், இங் குள்ள உண வ கங் க ளையே நாடு கின் ற னர். இவற் றில் சில உண வ கங் க ளில் தர மில் லாத உணவு வழங் கு வ தாக புகார் எழுந் துள் ளது.
இது கு றித்து பொது மக் கள் கூறு கை யில் “ மாவட் டத் தின் தலை ந க ரான ராம நா த பு ரத் திற்கு தின மும் ஆயி ரக் க ணக் கா னோர் வரு கின் ற னர். அவர் கள் காலை மற் றும் பகல் வேளை யில் உண வ கங் க ளில் தான் சாப் பி டு கின் ற னர். ஆனால் சில உண வ கங் க ளில் தரம் இல் லாத உண வு களை வழங் கு கின் ற னர். இதற்கு சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் உண வ கங் களை முறை யாக ஆய்வு செய் யா ததே கார ண மா கும். இத னால் மக் கள் பணம் கொடுத்து அவர் க ளுக்கு தெரி யா மலே நோய் களை வாங்கி செல் லும் அபா யம் ஏற் பட் டுள் ள து” என் ற னர்.
உணவு என் பது மனி தர் க ளின் இன் றி ய மை யாத ஒன் றா கும். எனவே மக் க ளின் நல னில் அக் கறை கொண்டு இது போன்று செயல் ப டும் உண வ கங் களை உரிய ஆய்வு செய்து நட வ டிக்கை எடுக்க கலெக் டர் உத் த ர விட வேண் டும் என் பதே அனை வ ரின் எதிர் பார்ப் பாக உள் ளது.

No comments:

Post a Comment