Oct 16, 2016

பரமக்குடி பகுதியில் கலப்பட எண்ணையில் தீபாவளி பலகாரம்

பர மக் குடி, அக்.16:
தீபா வ ளிக்கு விற் பனை செய் வ தற் காக பர மக் குடி பகு தி க ளில் கலப் பட எண் ணெயை பயன் ப டுத்தி பல கா ரம் தயா ரிக் கப் ப டு வ தாக புகார் எழுந் துள் ளது. இத னால் சுகா தா ரத் துறை அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக் க வேண் டும் என பொது மக் கள் வலி யு றுத்தி உள் ள னர்.
மாவட் டத் தில் பர மக் குடி, ராம நா த பு ரம், ராமேஸ் வ ரம், கமுதி, முது கு ளத் தூர், சாயல் குடி பகு தி க ளில் தீபா வ ளிக் காக இப் போது இனிப்பு, கார வாகை களை தயார் செய் யும் பணி நடந்து வரு கி றது. பேக் கரி மற் றும் இனிப் பு களை தயா ரிக் கும் பணி யில் தற் போது பல கடைக் கா ரர் கள் தயா ராகி வரு கின் றன. பெரும் பா லும் தீபா வளி பல கா ரங் கள் பர மக் கு டி யில் மட் டும் அல் லாது மற்ற ஊர் க ளுக் கும் விற் ப னைக்கு கொண்டு செல் லப் ப டு கி றது. இனிப் பு களை கலப் ப டம் இல் லாத பொருள் க ளில் தயா ரித் தால், உடல் உபா தை கள் ஏற் ப டாது. ஆனால் இதில் லாபம் பார்க்க சில பேக் கரி மற் றும் தனி யார் நிறு வ னங் கள் கலப் பட மாவு, எண் ணெய், நெய் போன் ற வை களை கொண்டு இனிப்பு வகை களை தயார் செய்து வரு கின் ற னர். இதனை மொத் த மாக விற் பனை செய் ய வும் தயா ராக உள் ள னர்.
தீபா வ ளிக்கு 10 நாட் க ளுக்கு முன்பே இனிப்பு மற் றும் கார வ கை கள் தயா ரிக்க தேவை யான கலப் பட பொருள் கள் சந் தைக்கு வந் து விட் டது. இவை கள் அனைத் தும் சில மொத்த கடை க ளில் விற் ப னைக்கு வைத் துள் ள னர். இதனை இப் போதே ஆய்வு செய்து தடுக்கா விட் டால், பொது மக் க ளுக்கு பல் வேறு நோய் கள் வர வாய்ப் பு கள் ஏற் ப டும். மாவட் டத் தில் உள்ள அனைத்து தாலு கா வி லும் உள்ள சுகா தா ரத் துறை அதி கா ரி கள் தீபா வளி பண் டி கைக்கு முன் பேக் கரி, மளிகை கடை கள், மொத்த கடை க ளில் அவ் வப் போது சோதனை செய் ய வேண் டும் என பொது மக் கள் வலி யு றுத்தி உள் ள னர்.
ஓட் ட பா லம் பால மு ரு கன் கூறு கை யில்” பர மக் குடி பேக் க ரி க ளில் சுகா தா ர மற்ற நிலை யில் பொருள் கள் விற் பனை செய் யப் ப டு கி றது. அதி கா ரி கள் பேக் க ரி யில் சோதனை செய் வ தை விட தயா ரிக் கும் இடங் க ளில் சோதனை செய் தால், பர மக் கு டி யில் பிர ப ல மான பேக் க ரி கள் கையும் கள வு மாக பிடி ப டு வார் கள். அனைத்து இடங் க ளி லும் கலப் ப டம் செய் யப் பட்ட பொருள் க ளில் தான் காரம் மற் றும் இனிப் பு கள் தயா ரிக் கப் ப டு கி றது. ஆகை யால் ஓட் ட பா லம், ரயில், பஸ் நிலை யம் உள் ளிட்ட பகு தி க ளில் உள்ள பேக் க ரி களை உணவு பாது காப்பு அதி கா ரி கள் சோதனை செய் ய வேண் டும் என் றார்.

No comments:

Post a Comment