Oct 21, 2016

அயோடின் கலக்காத உப்பு விற்றால் கடும் நடவடிக்கை

நாகை, அக். 21:
நாகை நக ராட்சி உணவு பாது காப்பு அலு வ லர் அன் ப ழ கன் வெளி யிட் டுள்ள செய் திக் கு றிப்பு:
அயோ டின் என் பது மிக குறைந்த அளவே உல கில் கிடைக் கும் தனி ம மா கும். இது மனித உடல் வளர்ச் சி யில் முக் கிய பங் காற் று கி றது. அயோ டின் சத்து குறை பட் டால் கர்ப் பிணி பெண் க ளுக்கு கருச் சி தைவு ஏற் ப ட லாம். குழந்தை பிறந்து இறக் கும் நிலை ஏற் ப ட லாம். குழந் தை கள் பிறவி குறை பா டு டன் பிறக்க நேரி ட லாம். குழந் தை க ளுக்கு மூளை பாதிப்பு, அங் கம் கோணல், அறிவு மந் தம், குறைந்த மதி நுட் பம் போன் றவை ஏற் பட வாய்ப் புள் ளது.
மேலும் வயது வந்த பெரி ய வர் க ளுக்கு ஆற் றல் குறைந்த செயல் பாடு, குறைந்த உழைப் புத் தி றன், முன் க ழுத்து கழலை ஏற் பட வாய்ப் புள் ளது. உல கில் உள்ள மக் கள் தொகை யில் 40 சத வீத மக் கள் அயோ டின் குறை பாடு பிரச் னை யால் அவ திப் பட்டு வரு கி றார் கள். இதை போக் கு வ தற் கா கத் தான் உல கில் உள்ள மக் கள் அனை வ ரும் ஏழை, பணக் கா ரர் என்ற வேறு பாடு இல் லா மல் அன் றா டம் குறைந்த அளவே பயன் ப டுத் தும் உப் பில் அயோ டின் கலந்து விற் பனை செய் யப் ப டு கி றது. இப் ப டிப் பட்ட அயோ டின் கலந்த உப்பை பயன் ப டுத் து வ தால் கர்ப் பிணி பெண் கள் ஆரோக் கி ய மான அறி வுத் தி றன் உள்ள குழந் தை களை பெற் றெ டுக்க முடி யும்.
அயோ டின் கலந்த உப்பை வாங்கி உட் கொள் வ தால் மட் டுமே அயோ டின் பற் றாக் கு றை யி லி ருந்து அனை வ ரை யும் பாது காத்து கொள்ள முடி யும். அயோ டின் பற் றாக் குறை கோளாறு இல் லா த வர் கள் கூட தொடர்ந்து அயோ டின் கலந்த உப்பை பயன் ப டுத்த வேண் டும். உண வில் அயோ டின் கலந்த உப்பை பயன் ப டுத் து வ தால் உண வின் குணம், மனம் மாறும். காய் கறி, பால், இறைச்சி, மீன் தானிய வகை கள் போன் ற வற் றில் அயோ டின் சத்து இருந் தா லும், அதன் அளவு நம் அன் றாட தேவை களை நிவர்த்தி செய் யாது.
உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ண யச் சட் டப் படி அயோ டின் கலக் காத உப்பு விற் பனை தடை செய் யப் பட் டுள் ளது. எனவே மனித உண வாக விற் பனை செய் யப் ப டும் உப்பு சரி யான அளவு அயோ டின் கலந் த தா கவே உணவு விற் ப னை யா ளர் கள், மளி கைக் கடை, பெட் டிக் க டை க ளில் விற் பனை செய்ய வேண் டும். முழு மை யாக தயா ரிப்பு விவ ரம் உள்ள அடைக் கப் பட்ட பாக் கெட் டு க ளில் மட் டுமே உப்பு விற் பனை செய்ய வேண் டும். ஒவ் வொரு பாக் கெட் டி லும் உணவு பாது காப் புத் துறை வழங்கி உள்ள தயா ரிப்பு உரிம எண் அச் ச டிக் கப் பட் டுள் ளதா என் பதை கவ னித்து பொது மக் கள் உப்பு பாக் கெட் டு களை வாங்க வேண் டும்.
உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை
உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ண யச் சட் டப் படி அயோ டின் கலக் காத உப்பு விற் பனை தடை செய் யப் பட் டுள் ளது. எனவே மனித உண வாக விற் பனை செய் யப் ப டும் உப்பு சரி யான அளவு அயோ டின் கலந் த தா கவே உணவு விற் ப னை யா ளர் கள், மளி கைக் கடை, பெட் டிக் க டை க ளில் விற் பனை செய்ய வேண் டும். முழு மை யாக தயா ரிப்பு விவ ரம் உள்ள அடைக் கப் பட்ட பாக் கெட் டு க ளில் மட் டுமே உப்பு விற் பனை செய்ய வேண் டும். ஒவ் வொரு பாக் கெட் டி லும் உணவு பாது காப் புத் துறை வழங்கி உள்ள தயா ரிப்பு உரிம எண் அச் ச டிக் கப் பட் டுள் ளதா என் பதை கவ னித்து பொது மக் கள் உப்பு பாக் கெட் டு களை வாங்க வேண் டும்.
நாகூர் மற் றும் நாகை பகு தி க ளில் அயோ டின் கலக் காத உப்பு விற் பனை செய் யப் பட் டால் உட ன டி யாக உணவு பாது காப்பு அலு வ லரை 9442214055 என்ற கைப் பேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக் க லாம். இன்று சர் வ தேச அயோ டின் குறை பாடு நீக் கல் தினம் கடை பி டிக் கப் ப டு வ தால் பொது மக் கள் அனை வ ரும் ஆண்டு முழு வ தும் அயோ டின் கலந்த உப்பை பயன் ப டுத்தி பயன் பெற வேண் டும். இவ் வாறு தெரி வித் துள் ளார்.

No comments:

Post a Comment