Oct 14, 2016

ஐஎஸ்ஐ முத்திரையுடன் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை ேஜார்

ராம நா த பு ரம், அக்.14:
ராம நா த பு ரம் நகர் பகு தி யில் சுகா தா ர மற்ற குடி நீர் விற் கப் ப டு வ தாக புகார் எழுந் துள் ளது. இது கு றித்து அதி கா ரி கள் உடன் நட வ டிக்கை எடுக்க பொது மக் கள் வலி யு றுத்தி உள் ள னர்.
ராம நா த பு ரம் மாவட் டத் தில் குடி நீர் பிரச் னையை போக்க அரசு காவிரி கூட்டு குடி நீர் திட் டத் தின் மூலம் குடி நீர் விநி யோ கம் செய்து வரு கி றது. இருப் பி னும் அத் தி யா வ சிய தேவை க ளுக்கு பொது மக் கள் பலர் மின ரல் வாட் டர், பாக் கெட் குடி நீ ரையே அதி கம் பயன் ப டுத் து கின் ற னர். தற் போதை நிலை யில் குடி நீரை பாட் டில் க ளில் அடைத்து விற் பது தவிர்க்க முடி யா த தாக மாறி வரு கி றது. பாட் டில் கள், கேன் கள், பாக் கெட் டு க ளில் விற் கப் ப டும் குடி நீர் ஐஎஸ்ஐ முத் தி ரை யு டன் விற் கப் பட வேண் டும் என்ற சட் டம் உள் ளது. இருப் பி னும் ராம நா த பு ரம் நகர் பகு தி யில் இந்த சட் டம் பின் பற் றப் ப டு வ தில்லை.
கடை க ளில் வாங் கப் ப டும் பாக் கெட் குடி நீ ரில் பிளாஸ் டிக் வாடை அடிக் கி றது. கேன், பாட் டில் க ளில் விற் கப் ப டும் குடி நீ ரில் மின ரல் வாட் ட ரில் பயன் ப டுத் தப் ப டும் கெமிக் கல் வாடை அடிக் கி றது. பல கடை க ளில் இதை பிரிட் ஜில் வைத்து குளி ரூட் டப் பட்டு விற் பனை செய் யப் ப டு வ தால் இதை குடிக் கும் பொது மக் க ளுக்கு தொண்டை சம் மந் த மான நோய் கள் பர வு கின் றன.
ஏற் க னவே செய்த ஆய் வின் போது பல ஸ்டால் கடை க ளில் சுகா தா ரம், ஐஎஸ்ஓ தரம் இல் லாத தண் ணீர் கேன் கள், பாக் கெட் டு கள் இல் லா தது தெரிய வந் தது. அவை கள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட் டன. தற் போது சுகா தா ர மற்ற குடி நீர் மீண் டும் விற் பனை செய் யப் பட்டு வரு கி றது. சுகா தா ர மற்ற குடி நீ ரால் தொற் று நோய் பர வும் அபா யம் உள் ள தால் சுகா தா ரத் துறை அதி கா ரி கள் அவ் வப் போது கடை க ளில் அதி ரடி சோதனை நடத்த வேண் டும். அவர் கள், தரம் இல் லாத குடி நீர் பாக் கெட் டு கள், மின ரல் வாட் டர் களை பறி மு தல் செய்ய வேண் டும் என்று பொது மக் கள் பலர் வலி யு றுத்தி உள் ள னர்.
பார தி ந கரை சேர்ந்த செந் த மிழ் கூறு கை யில், நகர் ப கு தி யில் விற் கப் ப டும் குடி நீ ரின் சுகா தா ரம் கேள் விக் கு றி ய தாக மாறி வரு கி றது. புற் றீ சல் போல புதிய பெய ரில் தரம் இல் லாத கம் பெ னி கள் குடி நீரை விநி யோ கம் செய் கின் றன. சில தண் ணீர் பாக் கெட் டு கள், மின ரல் வாட் டர் க ளில் ஐஎஸ்ஐ முத் தி ரை யி டப் பட் டுள் ளது. இருப் பி னும் சுகா தா ர மாக இல்லை. தாங் க ளா கவே அந்த லேபி ளில் ஐஎஸ்ஐ முத் தி ரையை பிரின்ட் செய்து கொள் கின் ற னர். தண் ணீ ரில் துர் நாற் றம், பிளாஸ் டிக் வாடை அடிக் கி றது. இத் தொ ழி லில் பல் வேறு நிறு வ னங் கள் ஈடு பட் டுள்ள நிலை யில் அவை கள் அனைத் தும் அரசு அங் கீ கா ரம் பெற் றுள் ள தாக என தெரி ய வில்லை என்று கூறி னார்.
சுகா தா ரத் துறை அதி கா ரி க ளி டம் கேட் ட போது, அவ் வப் போது கடை க ளில் ஆய்வு செய்து வரு கி றோம். இருப் பி னும் குடி நீர் இல் லா மல், டீத் தூள், பருப்பு, மசால் என அனைத் தி லும் கலப் பட பொருட் கள் சேர்ந்து விற் பனை செய் யப் ப டு கி றது. ஆய் வின் போது பிடி ப டும் கடை கா ரர் க ளி டம் தயவு காட் டு வது கிடை யாது. விரை வில் அதி ரடி ஆய்வு நடத்த உள் ளோம் என்று கூறி னர்.

No comments:

Post a Comment